தீபு, சதீசன், ஜம்சீர் அலி, பிஜின் குட்டி, ஜித்தின் ஜாய் ஆகியோரிடம் விசாரணை நடைபெற்றது.
அந்தியூர் அருகே பிடிபட்ட நல்ல பாம்பு பாத்திரமாக வனப்பகுதியில் விடப்பட்டது.
பஞ்சாப் காங்கிரஸ் அரசை கண்டித்து மயிலாடுதுறையில் பா. ஜ. க. வினர் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பெரம்பலூரில் டி. என். பி. எஸ். சி. போட்டித் தேர்வுக்களுக்காக இணையவழியில் இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது.
பெரம்பலூர் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர்கள் நேரடிச்சேர்க்கைக்கான காலக்கெடு 15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு கட்டுப்பாடு எதிரொலியாக தர்மபுரி மாவட்டத்தில் அனைத்து வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டதால் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை
வெள்ளி சந்தையில் மின்சார துறை சார்பில் மின் இணைப்பு மாற்றம், பெயர் மாற்றத்திற்கான சிறப்பு திருத்த முகாம் நடைபெற்றது.
காரிமங்கலம் ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ச. திவ்யதர்சினி ஆய்வு மேற்கொண்டார்.
தர்மபுரி மாவட்டத்தில் ஒப்பந்தகாலம் முடிந்த பின்னரும் இயங்கிய 6 டாஸ்மாக் பார்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
தடைசெய்த பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்திய கடைகளுக்கு ரூ. 30 ஆயிரம் வரை அபராதம் விதித்தனர்
ஓட்டல்- தியேட்டர்கள் 50% இயங்கஅனுமதி அளித்ததைப்போல் கோயில்களிலும் 50% பக்தர்களுடன் அனைத்து நாள்களிலும் அனுமதி தேவை
சுதந்திர போராட்டத்திற்காக போராடிய தியாகியின் குடும்பத்திற்கு ஓய்வூதியம் கேட்ட மனுமீது மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க உத்தரவு
மதுரைமாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் மேலக்கால் ஊராட்சியில் நிதி ஒதுக்குவதில் முறைகேடு நடப்பதாக உறுப்பினர்கள்புகார்
சாத்தூர் அருகே தனியார் மதுபான கூடத்தை அடித்து உடைத்த பொதுமக்களால் பரபரப்பு ஏற்பட்டது.
அருப்புக்கோட்டை அருகே சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயில் என்ஜினில் மின்சார கம்பிகள் சிக்கி விபத்து ஏற்பட்டது.
load more