இந்தியாவின் முதல் கடல்கன்னி திரைப்படத்தில் நடிகை ஆண்ட்ரியா கடல்கன்னியாக நடிக்கிறார். போக்கஸ் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.
சென்னை கிழக்கு தாம்பரத்தில் உள்ள சென்னை கிறிஸ்துவ கல்லூரியில் மேலும் 30 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே 22
தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக நடிகை த்ரிஷா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள்
இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 3,071 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கடந்த 2 நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்திற்கும் அதிகமாக
தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு தேவையில்லை என பேசிய உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். இந்தியாவில்
5 மாநில தேர்தல் தேதி இன்று மாலை 3:30 மணிக்கு அறிவிக்கப்பட உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக தேர்தல் நடத்தலாமா என
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த சில
சென்னை புறநகர் ரயில்களில் பயணம் செய்ய இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியிருப்பது கட்டாயம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தமிழகத்தில்
தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மீது ஆளுநர் நடவடிக்கை எடுக்காத நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பாக அனைத்து சட்டமன்ற
நடிகர் அஜித்தின் 61-வது படத்தின் இசையமைப்பாளர் ஜிப்ரான் என தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் அஜித் எச். வினோத் இயக்கத்தில் நடித்துள்ள படம் வலிமை.
பெயர்களை வைத்து கிண்டல் செய்யும் பழக்கம் இன்னும் பலர் இடத்தில் இருக்கிறது. அந்தவகையில் தனது பெயரால் பல பிரச்சினையை எதிர்கொண்டு வருகிறார்
உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கூறுகையில் தலைமை
உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மேடையில் அமர்ந்திருந்த பாஜக எம்எல்ஏ தலையில் விவசாயி ஒருவர் அறைவது போன்ற வீடியோ வெளியாகி சமூக
சென்னையை அடுத்த குரோம்பேட்டையில் உள்ள போத்தீஸ் ஜவுளிக்கடை ஊழியர்கள் 14 பேருக்கு கொரோன தொற்று உறுதி செய்யப்பட்டதால் மாவட்ட சுகாதாரத் துறை
தமிழ்நாடு முழுவதும் அமலுக்கு வந்தது ஒருநாள் முழு உரடங்கு; நேற்று இரவு பொருட்கள் வாங்க குவிந்த கூட்ட நெரிசலால் தொற்று பரவும் அபாயம்! ஏழு மாதங்களில்
load more