உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் தேதி இன்று மாலை வெளியாகலாம் என தேர்தல் ஆணையம் வட்டாரங்களிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன
நீட்தேர்வு எதிர்ப்பை வலியுறுத்த அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்படும் என நேற்று தமிழக முதல்வர் முக ஸ்டாலின் கூறியிருந்த நிலையில் இந்த கூட்டத்தில்
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்21 எப். இ. ஸ்மார்ட்போனினை ஜனவரி 10 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது.
சென்னை குரோம்பேட்டை போத்தீஸ் கடையில் 13 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நீட் தேர்வு விவகாரத்தில் அரசு மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளுக்கும் அதிமுக துணை நிற்கும் என்று முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் பேட்டி.
ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதால் அன்றும் டாஸ்மாக் கடைகள் செயல்படாது என தமிழக அரசு அறிவிப்பு.
உபியில் நடந்த ஒரு பொது நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாஜக எம் எல் ஏவை விவசாயி ஒருவர் கன்னத்தில் அறைந்த வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.
சென்னை புறநகர் ரயிலில் பயணம் செய்ய மக்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது தெற்கு ரயில்வே.
சென்னை கிழக்கு தாம்பரத்தில் உள்ள சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் 52 மாணவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு இருக்கும் அதிர்ச்சி தகலல்
சென்னை கிழக்கு தாம்பரத்தில் உள்ள சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் 52 மாணவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு இருக்கும் அதிர்ச்சி தகலல்
தமிழகத்தில் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகிக்கப் படுகிறது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ. சி. எம். ஆர்) வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளுதல் மற்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் நலன் தொடர்பாக புதிய
கொரோனா 3 ஆம் அலையை கட்டுப்படுத்த தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு தேவை இல்லை என விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் பேட்டி.
ஒரு யூனிட் ஆற்று மணலின் விலை ரூ.1,000 ஆக நிர்ணயித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
உத்தரப்பிரதேசம், கோவா, பஞ்சாப், மணிப்பூர் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய 5 மாநிலங்களில் தேர்தல் தேதி வெளியிடப்பட்டுள்ளது.
load more