புதுச்சேரியில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 280-ஆக அதிகரித்துள்ளதால் விரைவில் ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் சினிமா பார்க்க தியேட்டரில் குவிந்தனர். அந்த நேரம் பார்த்து
நாட்டில் அதிகரித்து வரும் வன்முறைப் பேச்சுக்கள் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி பேச வேண்டும் என்று ஐஐஎம் மாணவர்கள் கோரியுள்ளனர்.
கொரோனா தினசரி பாதிப்பு அதிகரித்து வருகிறது
குறைந்தபட்ச பென்சன் தொகை உயர்வு குறித்து மத்திய அரசு எடுக்கப்போகும் முக்கிய முடிவு.
பொங்கல் பரிசு தொகுப்பு தொடர்பாக முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது
பொங்கல் பண்டிகை நெருங்கி உள்ள சூழலில் தமிழக அரசு பிறப்பித்த திடீர் உத்தரவு கரும்பு விவசாயிகளுக்கு ஷாக் கொடுத்துள்ளது.
சென்னையிலிருந்து செங்கோட்டை செல்லும் சிலம்பு எக்ஸ்பிரஸ் இன்று விபத்துக்குள்ளாகியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சட்டமன்ற தேர்தல் நடைபெறும் தேதி தொடர்பாக இன்று மாலை தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிடவுள்ளது.
ஏற்காடு மலையில் உள்ள லேடி சீட்டிலிருந்து பாராசூட்டில் 27 கிலோமீட்டர் மலை அடிவாரம் பறந்து வந்துள்ளார் சேலம் வாலிபர்.
அரசு பணிகளுக்கும் நேர்காணலை ரத்து செய்ய முதல்வர் ஆணையிட வேண்டும் என ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கரூர் வாரச்சந்தையில் காய்கறி வாங்க குவிந்த மக்களால் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் இதனை மாநகராட்சி நிர்வாகமோ, மாவட்ட
மொழிப் பாகுபாட்டை நீக்கச் சொன்னாள் மாணவர்களை மிரட்டுவதா என, எம். பி வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
அனைத்து கட்சி பிரதிநிதிகளை கொண்டு மீண்டும் ஆளுனரை, உள்துறை அமைச்சரை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் வெளியாகி உள்ளது
load more