கோவை துடியலூர் அருகே உள்ள அப்பநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் தனலட்சுமி . இவர் தனது மகளுடன் வசித்து வந்தார். மகள் மனநலம் பாதிக்கப்பட்டவர்
திருவண்ணாமலை மாவட்டத்தில் புதிய சிப்காட் அமைக்கப்படும் என கூறப்பட்ட நிலையில், அதற்கான தகுந்த இடத்தை தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்திய முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் 13 பேர் சென்ற ஹெலிகாப்டர் சென்ற ஆண்டு டிசம்பர் 8ஆம் தேதி விபத்திற்குள்ளானது. விபத்து நிகழ்ந்து ஒரு
சென்னை ஆழ்வார்பேட்டையில் செயல்படும் பிரபல தனியார் கண் மருத்துவமனை சார்பில் தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் நவம்பர் மாதத்தில்
பிரதமர் மோடியின் பஞ்சாப் பயணத்துக்கு உரிய பாதுகாப்பு ஏற்படுத்தி கொடுக்காததாக பஞ்சாப் முதல்வர் மீது குற்றம்சாட்டி அவரைக் கண்டித்து தேனி பழைய
உலகத்தில் பல நாடுகள் ஒமிக்ரான் பரவல் காரணமாக பல தடுமாற்றங்களை சந்தித்து வருகின்றன. இந்த நிலையில் சீனாவோ வழக்கமாக நடக்கும் கொண்டாட்டங்களில்
கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு இருப்பு அதிகம் கொண்ட நாடு என்னும் பெருமையைத் தன்வசம் வைத்திருக்கும் நாடு கஜகஸ்தான். இந்த புத்தாண்டைக்
சென்னை திருவல்லிக்கேணி காவல் மாவட்டத்தில் பெற்றோருடன் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். இவரை 3.1.2021-ம் தேதி முதல் காணவில்லை என அண்ணா சாலை காவல்
நாடு முழுவதும் உள்ள மாநில மற்றும் மத்திய அரசின் மருத்துவக் கல்லூரிகளில், அகில இந்திய ஒதுக்கீட்டில் இளநிலை படிப்புக்கு 15 சதவிகிதமும், முதுநிலை
வாசகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற #VikatanDailyQuiz மீண்டும் அதிரடியாக ஆரம்பித்துவிட்டது. சினிமா பாணியில் சொல்லணும்னா BLOCKBUSTER வெற்றின்னு தான்
மரபணு மாற்றப்பட்ட உணவுகளுக்கான வரைவை உணவு பாதுகாப்பு மற்று தர நிர்ணய அமைப்பான எஃப்எஸ்எஸ்ஏஐ (FSSAI) வெளியிட்டுள்ளது. ஆனால் இந்த வரைவு மரபணு
இந்தியாவில் கொரோனா வைரஸின் ஒமிக்ரான் வேரியன்ட் வேகமாகப் பரவிவரும் நிலையில், ``ஒமிக்ரான் வைரஸை சாதாரணமாக எண்ண வேண்டாம்" என புதிய எச்சரிக்கையை உலக
மக்களில் ஒரு பகுதியினர் தடுப்பூசி போடபயந்து கொண்டிருக்கும் நிலையில் பீகாரைச் சேர்ந்த 84 வயது முதியவர் ஒருவர் 11 முறை கோவிட் தடுப்பூசி
சிறு குறு விவசாயிகள் தங்களது விவசாய உற்பத்திப் பொருட்களை சலுகை கட்டணத்தில் ரயிலில் அனுப்பலாம் என்று தெற்கு ரயில்வேயில் மதுரை கோட்டம்
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே நடகோட்டை கிராமத்தில் தனியார் நிறுவனம் ஒன்று சோலார் மின் நிலையம் அமைப்பதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது.
load more