இராமநாதபுரம் அருகே அடுத்தடுத்து இரு வீடுகளின் பூட்டை உடைத்து ரூ.22 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள், பணம் திருட்டு.
இளைஞர் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் அப்பகுதி கிராம மக்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.
பெங்களூர் மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் இன்ஜினியர் பணிகளுக்கு அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
துப்புரவு தூய்மை காவலர்களுக்கு 5 கிலோ அரிசி, 2 கிலோவெல்லம், 2 கிலோ பருப்பு, முந்திரி, திராட்சை தொகுப்பு வழங்கப்பட்டது
மஞ்சுவிரட்டில் கலந்து கொண்டு மாடு பிடிப்பதற்காக சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்றனர்
சிறந்த நீர் மேலாண்மைக்காக, அச்சிறுபாக்கம் ஒன்றியம் வெள்ளப்புத்தூர் ஊராட்சி, தேசிய விருதை பெற்று தமிழகத்திற்கு பெருமை தேடித்தந்துள்ளது.
காவல் துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று 70 மூடை ரேஷன் அரிசியை கைப்பற்றி குடிமைப்பொருள் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்
சாத்தூர் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 5 பேர் பலி சம்பவம் தொடர்பாக, ஆலை உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.
தென்காசி உழவர் சந்தையில் இன்றைய காய்கறிகள் விலை நிலவரம் அறிவிக்கப்பட்டுள்ளது
செங்கல்பட்டு அருகே, எடையாளம் ஊராட்சியில் பொங்கல் தொகுப்பு பரிசு வழங்கப்பட்டது.
நாளை ஊரடங்கு அமலில் இருக்கும் என்பதால், காஞ்சிபுரம் மாவட்டத்தில், இன்று 18வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.
கோபிசெட்டிபாளையம் நகராட்சி சார்பில், கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் கோபியில் 9 இடங்களில் நடைபெற்று வருகிறது.
திருச்சி அருகே, சிறுமியை கடத்தி திருமணம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
கடல் வழியாக இலங்கைக்கு தப்ப முயன்ற இலங்கையை சேர்ந்த இளைஞர் ஒருவர் கைது. மத்திய உளவுத்துறை தீவிர விசாரணை.
ஈரோட்டில் தொடர்ந்து 65 நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றமில்லை.
load more