www.aransei.com :
”கங்கை நதி சுற்றுலா தளம் அல்ல, எங்கள் தாய். இந்து அல்லாதவர்கள் கங்கைக்கு வரக்கூடாது” :  விஷ்வ ஹிந்து பரிஷத் எச்சரிக்கை 🕑 Fri, 07 Jan 2022
www.aransei.com

”கங்கை நதி சுற்றுலா தளம் அல்ல, எங்கள் தாய். இந்து அல்லாதவர்கள் கங்கைக்கு வரக்கூடாது” : விஷ்வ ஹிந்து பரிஷத் எச்சரிக்கை

விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தளம் ஆகிய இரண்டு வலதுசாரி இந்துத்துவ அமைப்புகள் வாரணாசியில் உள்ள கங்கைக் கரைக்கு இந்து அல்லாதவர்கள் செல்லக்

இந்தாண்டு நீட் மருத்துவ கலந்தாய்விற்கு EWS பொருந்தும்  – உச்சநீதிமன்றம் 🕑 Fri, 07 Jan 2022
www.aransei.com

இந்தாண்டு நீட் மருத்துவ கலந்தாய்விற்கு EWS பொருந்தும் – உச்சநீதிமன்றம்

2021 ஜூலை 29 ஆம் தேதி அகில இந்திய இட ஒதுக்கீட்டின்படி NEET மருத்துவ சேர்க்கைக்கு பிற்படுத்தப்பட்டவர்களுக்கான(OBC) 27% இட ஒதுக்கீடு மற்றும் பொருளாதாரத்தில்

பிரதமர் வந்ததே விவசாயிகளுக்கு தெரியாது. பிரதமர் அருகில் இருந்தவர்கள் பாஜக தொண்டர்களே – சம்யுக்தா கிசான் மோர்ச்சா விளக்கம் 🕑 Fri, 07 Jan 2022
www.aransei.com

பிரதமர் வந்ததே விவசாயிகளுக்கு தெரியாது. பிரதமர் அருகில் இருந்தவர்கள் பாஜக தொண்டர்களே – சம்யுக்தா கிசான் மோர்ச்சா விளக்கம்

பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூரில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க இருந்த நிகழ்ச்சியைத் தடுக்கும் எந்த திட்டமும் விவசாய அமைப்புகளுக்கு இல்லை என்று

கவிஞர் வரவர ராவின் மருத்துவ பிணை பிப்ரவரி 5 வரை நீட்டிப்பு – மும்பை உயர் நீதிமன்றம் 🕑 Fri, 07 Jan 2022
www.aransei.com

கவிஞர் வரவர ராவின் மருத்துவ பிணை பிப்ரவரி 5 வரை நீட்டிப்பு – மும்பை உயர் நீதிமன்றம்

எல்கர் பரிஷத் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கவிஞரும் சமூக செயற்பாட்டாளருமான வரவர ராவ் தற்போது மருத்துவ பிணையில் உள்ளார். இந்நிலையில் அவரின்

பிரதமரின் பாதுகாப்பு பிரச்சினை தொடர்பான வழக்கு ஜன. 10 அன்று விசாரணை- உச்ச நீதிமன்றம் 🕑 Fri, 07 Jan 2022
www.aransei.com

பிரதமரின் பாதுகாப்பு பிரச்சினை தொடர்பான வழக்கு ஜன. 10 அன்று விசாரணை- உச்ச நீதிமன்றம்

பிரதமரின் பஞ்சாப் வருகையின் போது ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து விசாரிக்க ஒன்றிய அரசும், பஞ்சாப் அரசும் தனித்தனியாகக் குழுக்களை

‘தமிழக காவல்துறை என்கவுண்டர் கலாச்சாரத்தைக் கைவிட வேண்டும்’- தேசிய மனிதஉரிமை அமைப்புகள் கூட்டமைப்பு வலியுறுத்தல் 🕑 Sat, 08 Jan 2022
www.aransei.com

‘தமிழக காவல்துறை என்கவுண்டர் கலாச்சாரத்தைக் கைவிட வேண்டும்’- தேசிய மனிதஉரிமை அமைப்புகள் கூட்டமைப்பு வலியுறுத்தல்

செங்கல்பட்டு மாவட்டத்தில் காவல்துறையின் என்கவுண்டரால் 2 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், இந்த என்கவுண்டர் சம்பவத்தைக் கண்டித்து

load more

Districts Trending
சமூகம்   தொழில்நுட்பம்   எதிர்க்கட்சி   சட்டமன்றத் தேர்தல்   விஜய்   வரி   அதிமுக   நீதிமன்றம்   பள்ளி   தேர்வு   நரேந்திர மோடி   பிரதமர்   முதலமைச்சர்   வரலாறு   நாடாளுமன்றம்   போராட்டம்   மாணவர்   வியாபார ஒப்பந்தம்   நடிகர்   ஆசிரியர்   விமர்சனம்   ராகுல் காந்தி   தவெக   மருத்துவமனை   அமெரிக்கா அதிபர்   பேச்சுவார்த்தை   வழக்குப்பதிவு   திருமணம்   பொருளாதாரம்   சிகிச்சை   விளையாட்டு   சந்தை   வேலை வாய்ப்பு   பயணி   கொலை   வர்த்தகம்   வாட்ஸ் அப்   திரைப்படம்   தண்ணீர்   வெளிநாடு   காவல் நிலையம்   கோயில்   சுகாதாரம்   பாடல்   விவசாயி   சினிமா   மருத்துவர்   தங்கம்   அண்ணாமலை   விமானம்   மின்சாரம்   மு.க. ஸ்டாலின்   செவ்வாய்க்கிழமை பிப்ரவரி   உலகக் கோப்பை   பட்ஜெட்   போக்குவரத்து   டி20 உலகக் கோப்பை   பேரறிஞர் அண்ணா   மருத்துவம்   அமளி   நினைவு நாள்   தொலைப்பேசி   கட்டணம்   எக்ஸ் தளம்   கலைஞர்   நிபுணர்   விளம்பரம்   கேப்டன்   இந்தியா அமெரிக்கா   விவசாயம்   பக்தர்   மொழி   திரையரங்கு   வேட்பாளர்   வணிகம்   முதலீடு   டொனால்டு டிரம்ப்   சட்டமன்றத் தொகுதி   டிரம்ப்   சட்டமன்ற உறுப்பினர்   ஆணையம்   எம்எல்ஏ   பிரச்சாரம்   ஐசிசி   சபாநாயகர்   பில்லியன் டாலர்   நகை   குற்றவாளி   உள்நாடு   தீவிர விசாரணை   மகளிர்   நயினார் நாகேந்திரன்   வெளிப்படை   முருகன்   எம்ஜிஆர்   நாடாளுமன்ற உறுப்பினர்   சிலை   கத்தி   குடியரசுத் தலைவர்   உரையாடல்  
Terms & Conditions | Privacy Policy | About us