'ஒருசில நாடுகள் கூடுதல் தடுப்பூசி வழங்கிக்கொண்டிருப்பதால் COVID-19 சூழல் முடிவுறாது! அனைவருக்கும் பாதுகாப்புத் தேவை!'
சீனா 2025ஆம் ஆண்டிற்குள் 270க்கும் மேற்பட்ட விமான நிலையங்களை நிறுவத் திட்டமிட்டுள்ளது.
COVID-19 சூழலில் ஆக அதிக இறப்பு விகிதம் கொண்ட நாடுகளின் பட்டியலில் உள்ளது மெக்சிகோ
ஐக்கிய நாட்டுப் பாதுகாப்பு மன்றம், வடகொரியாவின் ஏவுகணை விவகாரம் தொடர்பில் வரும் திங்கட்கிழமை கூடவிருக்கிறது.
மியன்மாரின் ராணுவ அரசாங்கத்திற்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே மூண்ட சண்டையில் குறைந்தது 4 படைவீரர்கள் மாண்டனர்.
ஹாங்காங்கில் உள்ள Disneyland கேளிக்கைப் பூங்கா இன்றிலிருந்து இரண்டு வாரங்களுக்கு மூடப்படும்.
இந்தியாவில் இன்று புதிதாக 117,000 பேருக்கு COVID-19 நோய்த்தொற்று
சீனப் புத்தாண்டை வரவேற்கும் விதமாக, SingPost நிறுவனம், புதிய அஞ்சல்தலைகளை வெளியிட்டுள்ளது.
ஆஸ்திரேலியா, ஜோக்கோவிச் சர்ச்சையைத் தொடர்ந்து, மற்ற நாடுகளைச் சேர்ந்த டென்னிஸ் வீரர்களின் விசா விண்ணப்பங்களையும் விசாரித்து வருகிறது.
உடல் பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து பாலர்பள்ளி மாணவர்களுக்குக் கற்பிக்க, ஆசிரியர்களுக்குக் கூடுதல் ஆதரவு வழங்கப்படவிருக்கிறது.
போக்குவரத்து அமைச்சுக்கான நாடாளுமன்ற மூத்த செயலாளர் பே யாம் கெங், (Baey Yam Keng) மூக்குப் புற்றுநோய் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
சீனாவின் சியான் நகரில் Covid-19 நோய்ப்பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடக்கப்பள்ளி மாணவர்களில் பாதிக்கும் அதிகமானோர், தடுப்பூசி போடப் பதிந்துகொண்டுள்ளதாகக் கல்வியமைச்சர் சான் சுன் சிங் (Chan Chun Sing) கூறியிருக்கிறார்.
பெய்ச்சிங்கில் (Beijing) நடைபெறவிருக்கும் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுகளில் பங்கேற்கப்போவதில்லை என்று வட கொரியா தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றம் வரும் திங்கட்கிழமை கூடும்போது, பிள்ளைகளுக்கான தடுப்பூசித் திட்டம், சுகாதாரத்துறை ஊழியர்களின் நலன், வீட்டு விலை மிதமிஞ்சி உயர்வதைத்
load more