செங்கல்பட்டு நகர காவல் நிலையம் அருகே நாட்டு வெடிகுண்டு வீசி இரட்டை கொலை செய்த வழக்கில் தொடர்புடைய இருவரை பொலிஸார் என்கவுன்ட்டர் செய்துள்ளனர்.
”ஒரே நாடு, ஒரே சட்டம்” என்ற ஜனாதிபதி செயலணி தற்போது ஊவா மாகாணத்தை மையமாக வைத்து மக்கள் கருத்து கேட்போர் கூட்டத்தை நடத்தி வருகிறது அதன்
மூதூரில் கருவுற்ற மாடொன்று இறைச்சிக்காக அறுக்கப்பட்டுள்ளது. மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஷாபி நகர் பகுதியில் உள்ள பேய்குடா பகுதியில் வைத்து
கொக்குவில் பகுதியில் உள்ள வீடொன்றினுள் புகுந்த திருடர்களின் இருவர் அயலவர்களால் மடக்கிப்பிடிக்கப்பட்டு , பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
திருகோணமலை பெரியகுளம் ஆறாம் கட்டை பகுதியில் புதிதாக அமைக்கப்படவிருக்கும் புத்தர் சிலைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டமொன்று
வவுனியா வைத்தியசாலைக்கு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவினால் இரத்த சுத்திகரிப்பு தொகுதி கையளிக்கப்பட்டது. எதிரக்கட்சித்தலைவரின்
வடகிழக்கு கட்சிகளின் பயணத்துக்கு தடையாக இருக்க போவதில்லை, நமது பயணத்தையும் கைவிட போவதில்லை என தமிழ் முன்னணி கூட்டமைப்பு சார்பில் கூட்டறிக்கை
2021 உயர்தரப் பரீட்சை வினாத்தாள் திருத்தல் பணிகளுக்கான விண்ணப்பங்களை பரீட்சைகள் திணைக்களம் ஒன்லைன் ஊடாக கோரியுள்ளது. ஆசிரியர்கள் www.doenets.lk அல்லது
2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தமக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்குமாறு முன்னாள் ஜனாதிபதி
யாழ்ப்பாணத்தில் எரிவாயு சிலிண்டர்களை கொள்வனவு செய்வதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இன்று காலை முதல் யாழ்ப்பாணம் வைத்தியசாலை
அடுத்துவரும் நாட்களில் நாட்டில் பாணுக்கும் தட்டுப்பாடு ஏற்படும். அதனை பெறவும் மக்கள் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்படும் என அகில
யாழ். வட்டுக்கோட்டை இந்துக்கல்லூரியில் மாணவர்களுக்கான கொரோனா தடுப்பூசி ஏற்றும் பணி ஆரம்பமாகியுள்ளது. 12 வயதிற்கு மேற்பட்ட மாணவர்களுக்கு கொரோனா
நாட்டில் 13 ஆவது திருத்தத்தால் செய்ய வேண்டிய பணிகள் அதிகம் உள்ளது,அதை விட்டுவிட்டு ஆளுநர் அரசின் அழுத்தத்தால் பல்வேறு எதிர்ப்பு விடயங்களை
இலங்கையில் சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் அனுமதியின்றி, ட்ரோன் கமராவை பறக்கவிட்டு புகைப்படம் மற்றும் வீடியோ காட்சிகளைப் பதிவு செய்த இந்திய
ஜனவரி மூன்றாம் வாரத்தில் இருந்து எரிபொருள் தட்டுப்பாட்டை எதிர்நோக்கும் ஆபத்து இருப்பதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
load more