athavannews.com :
மீனவர்களை விடுக்க கோரி இலங்கை அரசுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்திவருவதாக தெரிவிப்பு! 🕑 Fri, 07 Jan 2022
athavannews.com

மீனவர்களை விடுக்க கோரி இலங்கை அரசுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்திவருவதாக தெரிவிப்பு!

தமிழக மீனவர்களை விரைவில் விடுவிக்கக்கோரி இலங்கை அரசுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இருந்து

இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கண்டித்து சண்டிலிப்பாயில் போராட்டம்! 🕑 Fri, 07 Jan 2022
athavannews.com

இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கண்டித்து சண்டிலிப்பாயில் போராட்டம்!

இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கண்டித்து யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் பிரதேச செயலகம் முன்பாக வீதியை மறித்து போராட்டம் ஒன்று

கஸகஸ்தானில் வன்முறையை ஒடுக்க ரஷ்ய தலைமையிலான படைகள் களமிறக்கம்! 🕑 Fri, 07 Jan 2022
athavannews.com

கஸகஸ்தானில் வன்முறையை ஒடுக்க ரஷ்ய தலைமையிலான படைகள் களமிறக்கம்!

கஸகஸ்தானின் ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கு இணங்க ரஷ்ய தலைமையிலான படைகள் கஸகஸ்தானுக்கு வந்துள்ளன. அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் மற்றும்

பத்திரிகை கண்ணோட்டம் 07 01  2022 🕑 Fri, 07 Jan 2022
athavannews.com
திருகோணமலை பெரியகுளம் பகுதியில் விகாரை அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம்! 🕑 Fri, 07 Jan 2022
athavannews.com

திருகோணமலை பெரியகுளம் பகுதியில் விகாரை அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம்!

திருகோணமலை பெரியகுளம் பகுதியில் விகாரை ஒன்றினை அமைப்பதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து குறித்த பகுதி மக்களால் இன்று

மைத்திரியின் கோரிக்கையை நிராகரித்தது நீதிமன்றம்! 🕑 Fri, 07 Jan 2022
athavannews.com

மைத்திரியின் கோரிக்கையை நிராகரித்தது நீதிமன்றம்!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையினை கொழும்பு மாவட்ட நீதிமன்றம் நிராகரித்துள்ளது. ஈஸ்டர் தாக்குதலில்

வவுனியா வைத்தியசாலைக்கு சஜித்தினால் இரத்த சுத்திகரிப்பு தொகுதி வழங்கி வைப்பு! 🕑 Fri, 07 Jan 2022
athavannews.com

வவுனியா வைத்தியசாலைக்கு சஜித்தினால் இரத்த சுத்திகரிப்பு தொகுதி வழங்கி வைப்பு!

வவுனியா வைத்தியசாலைக்கு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவினால் இரத்த சுத்திகரிப்பு தொகுதி கையளிக்கப்பட்டது. எதிரக்கட்சித்தலைவரின்

யாழ். நகரில் எரிவாயு சிலிண்டர்களை கொள்வனவு செய்வதற்காக மக்கள் நீண்ட வரிசையில்! 🕑 Fri, 07 Jan 2022
athavannews.com

யாழ். நகரில் எரிவாயு சிலிண்டர்களை கொள்வனவு செய்வதற்காக மக்கள் நீண்ட வரிசையில்!

யாழ்ப்பாண நகரில் எரிவாயு சிலிண்டர்களை கொள்வனவு செய்வதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இன்று (வெள்ளிக்கிழமை) காலை முதல் யாழ்ப்பாணம்

தமிழில் உரையாற்ற முடியாமைக்கு வருந்துகின்றேன் –  கல்முனையில் டலஸ் தெரிவிப்பு! 🕑 Fri, 07 Jan 2022
athavannews.com

தமிழில் உரையாற்ற முடியாமைக்கு வருந்துகின்றேன் – கல்முனையில் டலஸ் தெரிவிப்பு!

தமிழில் உரையாற்ற முடியாமைக்கு வருந்துகின்றேன் அதுமட்டுல்ல வெட்கமும் படுகின்றேன். தமிழில் பேசமுடியாமைக்கு நானோ அல்லது என பெற்றோர்களோ அல்லது எனது

யாழ்.மாவட்ட இராணுவ தளபதி மாவட்ட செயலாளர் சந்திப்பு! 🕑 Fri, 07 Jan 2022
athavannews.com

யாழ்.மாவட்ட இராணுவ தளபதி மாவட்ட செயலாளர் சந்திப்பு!

யாழ்ப்பாண மாவட்ட செயலர் க. மகேசனுக்கும் யாழ்ப்பாண மாவட்ட இராணுவக் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் செனரத்துக்கும் இடையிலான சந்திப்பு   மாவட்ட

சீன உர நிறுவனத்துக்கு 6.9 மில்லியன் USD செலுத்தியது இலங்கை அரசு! 🕑 Fri, 07 Jan 2022
athavannews.com

சீன உர நிறுவனத்துக்கு 6.9 மில்லியன் USD செலுத்தியது இலங்கை அரசு!

சர்ச்சைக்குரிய சீன உரக் கப்பலுக்கு சொந்தமான நிறுவனத்திற்கு மக்கள் வங்கியினால் 6.9 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பணம் செலுத்தப்பட்டுள்ளது. இலங்கை

திருகோணமலை எண்ணெய் தாங்கி தொகுதியை மேம்படுத்துவதற்கான ஒப்பந்தத்திற்கு எதிராக மனுத்தாக்கல்! 🕑 Fri, 07 Jan 2022
athavannews.com

திருகோணமலை எண்ணெய் தாங்கி தொகுதியை மேம்படுத்துவதற்கான ஒப்பந்தத்திற்கு எதிராக மனுத்தாக்கல்!

திருகோணமலை எண்ணெய் தாங்கி தொகுதியை மேம்படுத்துவதற்கான ஒப்பந்தத்தை இரத்துச் செய்யுமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு ஒன்று தாக்கல்

யாழில் முதியவரிடம் வழிப்பறி கொள்ளை! 🕑 Fri, 07 Jan 2022
athavannews.com

யாழில் முதியவரிடம் வழிப்பறி கொள்ளை!

யாழில் வங்கியில் இருந்து பணத்தினை மீளப்பெற்று சென்ற முதியவரிடம் வழிப்பறி கொள்ளையர்கள் பணத்தினை கொள்ளையடித்து சென்றுள்ளனர். யாழ்ப்பாணம் பழைய

எமக்கு கிடைக்கும் சந்தர்ப்பங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் –  டக்ளஸ் 🕑 Fri, 07 Jan 2022
athavannews.com

எமக்கு கிடைக்கும் சந்தர்ப்பங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் – டக்ளஸ்

தேசிய வேலைத்திட்டங்கள் அனைத்திலும் நாட்டின் அனைத்துப் பகுதிகளும் எந்தப் பாகுபாடுகளுமின்றி உள்ளீர்க்கப்படுகின்றன என்பதை வெளிப்படுத்தும்

நாம் ஆட்சியமைக்கும் பட்சத்தில் அனைவரும் ஒரு தாயின் பிள்ளைகளாக இருப்போம் – சஜித் 🕑 Fri, 07 Jan 2022
athavannews.com

நாம் ஆட்சியமைக்கும் பட்சத்தில் அனைவரும் ஒரு தாயின் பிள்ளைகளாக இருப்போம் – சஜித்

எனது கட்சி ஆட்சியமைக்கும் பட்சத்தில் இன, மத பிரிவினைகள் ஏற்பட இடமளிக்க விடமாட்டோம். நாம் ஒரு நாட்டு தாயின் பிள்ளைகளாக இருப்போம்  என ஐக்கிய மக்கள்

load more

Districts Trending
பாஜக   தேர்வு   வெயில்   ரன்கள்   நரேந்திர மோடி   வழக்குப்பதிவு   வாக்குப்பதிவு   விக்கெட்   கோயில்   திரைப்படம்   பேட்டிங்   மக்களவைத் தேர்தல்   சினிமா   திமுக   திருமணம்   மருத்துவமனை   சமூகம்   பள்ளி   தண்ணீர்   சிகிச்சை   விளையாட்டு   ஐபிஎல் போட்டி   மழை   மைதானம்   காவல் நிலையம்   பிரதமர்   சிறை   காங்கிரஸ் கட்சி   மாணவர்   மு.க. ஸ்டாலின்   பயணி   லக்னோ அணி   கோடைக் காலம்   முதலமைச்சர்   கொலை   விவசாயி   மும்பை இந்தியன்ஸ்   தொழில்நுட்பம்   தேர்தல் ஆணையம்   வானிலை ஆய்வு மையம்   காவல்துறை வழக்குப்பதிவு   பாடல்   வேட்பாளர்   தெலுங்கு   மும்பை அணி   போராட்டம்   நீதிமன்றம்   மருத்துவர்   வெளிநாடு   எல் ராகுல்   நாடாளுமன்றத் தேர்தல்   உச்சநீதிமன்றம்   பக்தர்   டெல்லி அணி   ரன்களை   ஒதுக்கீடு   நிவாரணம்   ராஜஸ்தான் ராயல்ஸ்   வரலாறு   தேர்தல் பிரச்சாரம்   வேலை வாய்ப்பு   டெல்லி கேபிடல்ஸ்   வறட்சி   இராஜஸ்தான் அணி   விமானம்   காடு   புகைப்படம்   அரசியல் கட்சி   மிக்ஜாம் புயல்   சஞ்சு சாம்சன்   மொழி   குற்றவாளி   கமல்ஹாசன்   சுகாதாரம்   தேர்தல் அறிக்கை   சீசனில்   ஹைதராபாத் அணி   வெள்ள பாதிப்பு   அதிமுக   பேஸ்புக் டிவிட்டர்   ஆசிரியர்   கோடைக்காலம்   தீபக் ஹூடா   ஒன்றியம் பாஜக   சட்டமன்றத் தேர்தல்   கடன்   மக்களவைத் தொகுதி   நட்சத்திரம்   ரன்களில்   ஓட்டு   சென்னை சூப்பர் கிங்ஸ்   தங்கம்   பந்து வீச்சு   அணை   காவல்துறை கைது   எக்ஸ் தளம்   நிவாரண நிதி   ரிஷப் பண்ட்   படப்பிடிப்பு   துருவ்  
Terms & Conditions | Privacy Policy | About us