தமிழகத்தில் 15,18,26 ஆகிய தேதிகளில் தேதிகளில் டாஸ்மாக் கடைகள் மூட அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் அனைத்து அரசு
எந்த அம்மா உணவகமும் மூடக்கூடாது என்பதுதான் எனது எண்ணம் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையின் 2022ஆம் ஆண்டின் முதல்
மருத்துவ மேற்படிப்பு கவுன்சிலிங் நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மருத்துவ படிப்பில் ஓ. பி. சி இடஒதுக்கீடு செல்லும் என அந்த தீர்ப்பில்
மொத்தம் 51,017 விவசாயிகளுக்கு ரூ.501.69 கோடி அளவிற்கு பயிர்க் கடன் தள்ளுபடி செய்யப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி தெரிவித்துள்ளார்.
சென்னையில் வேலைக்கு செல்லும் பலரின் காலை உணவே அம்மா உணவகங்கள் தான் பெரும்பாலும் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள், நடுத்தர ஏழை மக்கள் வேலைக்கு
தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. இதில் முதலாவது டெஸ்டில்
குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம் தோறும் கூடுதல் மண்ணெண்ணை வழங்க மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
அனைத்து வகையான மாநில அரசு பணிகளுக்கும், இனி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் மட்டுமே தேர்வு நடத்தி தகுதியானவர்களை தேர்வு செய்யும்
தமிழகத்தில் கொரோனா தொற்று தற்போது அதிகரித்து வரும் நிலையில், தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தொற்று பரவலை கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு
அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் அனைத்துப் பொங்கல் பொருள்களும் கிடைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஓ. பன்னீர்செல்வம் அறிக்கை
சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்த எதிர் கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள். கலைவாணர் அரங்கத்தின் வெளிய பேசியதாவது. 1983ஆம் ஆண்டு தமிழக
தேனி மாவட்டத்தில் பொங்கல் பொண்டிகை ஒட்டி சேவல் சண்டை நடத்த வேண்டுமென தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி அளித்துள்ளது.
வரும் 9-ம் தேதி நடைபெறவிருந்த ஒருங்கிணைந்த புள்ளியியல் சார்நிலைப் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான தேர்வு தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கொரோனா
சட்டமன்ற கூட்டம் இன்று முடிவுற்று தேதி அறிவிக்காமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து சட்டமன்ற அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டம்
மகளிர் ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தில் நடைபெற உள்ளது. இந்த தொடரில் இந்திய அணி மிதாலி ராஜ் தலைமையில் பிசிசிஐ அறிவித்துள்ளது 2021
load more