மதுரை மாவட்டம், மேலூர் அருகே நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்து பயங்கர ஆயுதங்களை காட்டி மிரட்டி கொள்ளையடித்த சம்பவம் அதிர்ச்சியை
சிறுவர் சிறுமியர்கள் தடுப்பூசி செலுத்துவதில் ஆந்திரா முதல் இடம்...
நட்டசத்திரம் நகர்கிறது படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் படக்குழுவினருடன் பா. ரஞ்சித் கேக் வெட்டி கொண்டாடினர்.
சபரிமலை கோவிலுக்கு சென்ற இரண்டு பெண்களில் ஒருவரான பிந்து அம்மினியை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கும்மிய வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
திருமணத்திற்கு பெண் தேடுபவர்களை குறிவைத்து லட்சக்கணக்கில் பணத்தை ஆட்டைய போட்ட கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.
கணவரின் தம்பியுடன் கள்ள உறவில் இருந்த அண்ணி, அவருக்கு திருமணம் முடிவானதால் தற்கொலை செய்து கொண்டார்.
பொங்கல் விழாவை முன்னிட்டு தங்களுடைய சொந்த ஊருக்கு செல்வோருக்கு ஜனவரி 9, 16 தேதியோட முன்பதிவு செய்ய முடியும்.
பிரபுவை அவரது வீட்டில் மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசியுள்ளார் நடிகர் யோகிபாபு.
மகனிடம் அடிக்கடி பணம் கேட்டு தொல்லை கொடுத்தவரை தனது கூட்டாளியுடன் சேர்ந்து குத்திக் கொன்ற தந்தைகூட்டாளியுடன் கைது.
வங்கிக்குள் புகுந்து ஊழியரை தாக்கிய இளைஞர்...
திருவள்ளூரில் மசாஜ் சென்டரில் விபச்சாரம் செய்த மசாஜ் சென்டர் உரிமையாளர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருவள்ளூரில் மசாஜ் சென்டரில் விபச்சாரம் செய்த மசாஜ் சென்டர் உரிமையாளர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
ரவுடி பேபி சூர்யா மற்றும் அவரதுன் ஆண் நண்பர் சிக்கா மீது குண்டர் சட்டம் பாய வாய்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
10 லட்ச ரூபாய் பணம் வைக்கப்பட்ட பிறகு பாவனி அதனை எடுத்துக்கொண்டு நடையை கட்டிவிட்டார் என்ற தகவல் வெளியாகி வைரலாகி வருகின்றது.
load more