திருச்சி திருவானைக்காவலில், ஆடிட்டர் வீட்டின் பூட்டை உடைத்து 30 பவுன் நகைகளை கொள்ளையடித்தது குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.
வேட்டவலம் அருகே கஞ்சா விற்ற கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆந்திரமாநிலம் விஜயவாடாவில் இருந்து மருத்துவர்சீட்டு இல்லாமல் கூரியரில் மாத்திரை அனுப்பி வைத்த மருந்தக உரிமையாளர் கைது
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் தலைவர் லதா அண்ணாதுரை தலைமையில் நடைபெற்றது.
போளூரில் முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிப்பு
பாா்சல்களில் உயிருடன் கூடிய நட்சத்திர ஆமைகள் ஏராளமாக இருந்தன. மொத்தம் 1,364 நட்சத்திர ஆமைகள் இருந்தது தெரியவந்தது.
தகுதி வாய்ந்த சிறுபான்மையின மாணவியர்கள் மேற்படி காலகெடுவிற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
பெரம்பலூர் -அரியலூர் சாலையில் சிமெண்ட் மூட்டைகள் ஏற்றி வந்த லாரி திடீரென பள்ளத்தில் கவிழ்ந்தது.
போளூரில் முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிப்பு
கும்மிடிப்பூண்டி அருகே தனியார் தொழிற்சாலை விரிவாக்கத்தை கண்டித்து வட்டாட்சியர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை.
சென்னை மெட்ரோ இரயில் சேவை மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து, பல்லாவரம் மற்றும் குரோம்பேட்டை வழியாக வண்டலூர் வரை நீடிக்குமா?
முழு ஊரடங்கு நாளன்று போட்டித் தேர்வுகளுக்கு செல்பவர்களுக்கு அனுமதி வழங்கி தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது
சின்னமாவடி குளத்தில் கட்டப்பட்டிருந்த ஆக்கிரமிப்பு வீடு இடித்து அகற்றப்பட்டது.
விழுப்புரத்தில் நடைபெற்ற கரும்பு விவசாயிகள் சங்கத்தின் பேரவைக் கூட்டத்தில் தமிழக முதல்வர ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தனர்
திருச்சி மாவட்டத்தில் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் சிவராசு தெரிவித்துள்ளார்.
load more