தமிழகத்தில் நீட் விலக்கு தொடர்பாக நாளை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும் என முதல்வர் மு. க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
பிரதமர் மோடியின் பாதுகாப்பில் குறைபாடு ஏற்பட்டது தொடர்பாக விசாரணை நடத்த உயர்மட்ட குழு அமைத்தது பஞ்சாப் அரசு.
திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த ஜோதிட கணிப்புகளால் பிரபலமான ஜோதிடர் நெல்லை வசந்தன் திடீரென காலமானார்.
தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரை நேரடி ஒளிபரப்பு செய்ததற்கு அன்புமணி ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
பஞ்சாப்பில் பிரதமர் மோடியின் பாதுகாப்பில் ஏற்பட்ட குறைபாடு பற்றி நாளை உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற உள்ளது.
இன்றும், நாளையும் தமிழ்நாட்டின் தென் தமிழக கடலோர மாவட்டங்களில் 2 நாட்களுக்கு லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தகவல்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்புகளை கருத்தில் கொண்டு 10 முதல் 12 வரையிலான வகுப்புகளுக்கும் விடுமுறை அளிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கேட்டுக்
நீட் தேர்வுக்கு எதிராக பிரதமரை எதிர்த்து போராடினாலும் அதிமுக துணை நிற்கும் என அதிமுக எம். எல். ஏ வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை மாநில அரசே நியமனம் செய்யும் சட்டத்திருத்தம் விரைவில் சட்டமன்றத்தில் கொண்டு வரப்படும் என தமிழக முதல்வர் முக
தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் பிரதமர் மோடி தமிழகம் வருவது உறுதி என பாஜக தரப்பில் கூறப்பட்டுள்ளது.
ஜனவரி 16 ஆம் தேதிக்கான முன்பதிவு நிறுத்தப்படுவதாக போக்குவரத்து துறை அறிவித்துள்ளதால் பொங்கல் விடுமுறைக்கு செல்லும் பயணிகள் ஊர் திரும்பும்போது
ராஜேந்திர பாலாஜி முன்ஜாமீன் மனுவை இன்று விசாரிக்க இருந்தோம், அதற்குள் ஏன் இவ்வளவு அவசரம் என தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி.
மோடியும் அமித்ஷாவும் கலக்கத்தில் உள்ளனர் என கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி ராஜா அவர்கள் தெரிவித்துள்ளார்.
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுவதை அடுத்து சென்னையில் பாதுகாப்பிற்காக 10,000 போலீசார் பணி புரிவார்கள் என
வட கொரியா வெற்றிகரமாக ஹைபர் சோனிக் ஏவுகணை ஒன்றை புதன்கிழமையன்று சோதனை செய்துள்ளதாக அந்நாட்டின் அரசு ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.
load more