நீட் தேர்வு நாளை மறுநாள் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார். ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் இன்று
தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய கூட்டுறவு சங்கங்கள் கலைக்கப்பட இருக்கின்றன. இதற்கான அரசின் முடிவு அடங்கிய சட்ட திருத்த மசோதா நாளை சட்ட
ஆன்லைன் சூதாட்டத்துக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார் . தமிழகத்தில்
தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று மற்றும் நாளை தென் தமிழ்நாடு
தமிழக சட்டசபை நேற்று கவர்னர் உரையுடன் தொடங்கப்பட்டது. இந்த கூட்டம் கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. சட்டமன்ற ஆய்வு கூட்டத்தில் சட்டசபை இரண்டு
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ் ட்விட்டர்பக்கத்தில் கூறியதாவது, பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்
பஞ்சாப்பில் பாதுகாப்பில் ஏற்பட்ட குறைபாடு பற்றி குடியரசுத் தலைவரிடம் பிரதமர் மோடி விளக்கம் அளித்துள்ளார். பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூரில்
கர்நாடக மாநிலத்தில் பயன்படுத்திய ஆணுறைகளைக் கோவில்களில் வீசி இழிவுபடுத்திய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கர்நாடகாவில் மாநிலம்
சட்டசபையில் இன்று அதிமுக உறுப்பினர் வைத்திலிங்கம் பேசியதாவது, கொரோனா பரவல் தற்போது மிகவும் அதிகரித்து வருகிறது அதனை கட்டுப்படுத்தி மக்களை
பிரபல நடிகரும் இயக்குநருமான டி. பி. கஜேந்திரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரபல நடிகரும் இயக்குநருமான டி. பி. கஜேந்திரனுக்கு
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக இன்று (6ம் தேதி) முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு, இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை அமலில்
தமிழகத்தில் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் நியமனம் குறித்து டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறியதாவது. தமிழ்நாட்டில் பல்கலைக்கழகங்களின்
தமிழக அரசின் சமூக பாதுகாப்பு துறையில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Social Worker Members பணிக்கு என சேலம்
நாகர்கோவிலை அடுத்த மறவன் குடியிருப்பு பகுதியை சேர்ந்த சார்லட் இவரது மகள் லிசா வயது 19 இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேற்றிய பின் அங்கு கடந்த ஆகஸ்ட் மாதம் தலிபான் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றினார்கள். நாட்டை தங்களின்
load more