ஆப்பிள் நிறுவனத்தின் சந்தை மதிப்பு சுமார் 223 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
பத்து, 12 -ம் வகுப்பு பொதுத் தேர்வு மே மாதத்தில் நடைபெறும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
ஒமிக்ரான் பீதிக்கு மத்தியில் தெலுங்கானா உயர்நீதிமன்றத்தில் நேரடி விசாரணை முறை ரத்து செய்யப்பட்டுள்ளது.
சிக்கிம் பகுதியில் இன்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தாவணகெரே அருகே, வலுக்கட்டாயமாக பெண்ணை குடிக்க வைத்து 2 பேர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதிய வகை கொரோனா வைரஸ் பிரான்ஸில் கண்டறியபட்டுள்ளதால் உலக நாடுகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
மதுரை அருகே விற்பனை செய்ய முடியாமல் பரிதவிக்கும் கரும்பு விவசாயிகள், அதிகாரிகள் இடைத்தரகராக செயல்படுவதாக குற்றச்சாட்டு.
தடுப்பூசி செலுத்தாதவர்களை சிறுநீர் கழிப்பது போல உதாசீனப்படுத்துவேன் என்று பிரான்ஸ் அதிபர் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
வேதா இல்லத்தை அரசு நினைவு இல்லமாக மாற்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு ரத்து செய்தது செல்லும் என இரண்டு நீதிபதி கொண்ட உயர்நீதிமன்ற அமர்வு
ஜனவரி 12ம் தேதி, உலக தமிழ் நாளாக கொண்டாடப்படும் என ஆளுநர் ஆர். என். ரவி அறிவித்துள்ளார்.
விடாத பாலியல் தொல்லையால் அரளி விதையை அரைத்து குடித்து தற்கொலைக்கு முயன்ற துப்பரவு பணி பெண்ணின் துயர சம்பவம் திருவாரூரில் அரங்கேறியுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜனவரி 6 மற்றும் 7 ஆகிய 2 நாட்கள் மட்டுமே நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
மாடு மேய்க்க சென்ற சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொங்கலுக்கு பணம் கொடுக்காமல் திமுக ஏமாற்றுவதாக எடப்பாடி பழனிசாமி சாடியுள்ளார்.
கேஸ் சிலிண்டர் ஏற்றி வந்த லாரியும், எதிரே வந்த பேருந்தும் எதிரேதிரே மோதி கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
load more