விருதுநகர் மாவட்டம் கோவிலாங்குளம் பகுதியில் மதுரை வேளாண் கல்லூரி மாணவிகள் மண் பரிசோதனை பயிற்சியில் கலந்து கொண்டனர்
தொடர் மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் மெய்யூர் கொஸ்சதலை ஆற்றின் தரைப்பலம் துண்டிக்கப்பட்டது.
ஆளுனரை கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் இன்று சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
தாமரைப்பாக்கம் அருகே திடீரென பெய்த கனமழையால் அறுவடைக்கு தயாராக இருந்த 2000 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்.
சோழவரத்தில் நியாய விலை கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பினை அமைச்சர் வழங்கினார்.
போக்குவரத்து துறை ஏற்கனவே 48,154 கோடி நஷ்டத்தில் செயல்படுகிறது என போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார்
தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக, குமாரபாளையம் பகுதி அரசு அலுவலகங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
குமாரபாளையத்தில் , வேலு நாச்சியார், வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
செங்கல்பட்டில் கொரோனா விழிப்புணர்வு தொடர் பிரச்சாரத்தை மாவட்ட ஆட்சியர் ஆ. ராகுல்நாத் தொடங்கி வைத்தார்.
மாமல்லபுரத்தில் தயாரான 16.8 அடி உயரமுள்ள விஸ்வரூப அஷ்டநாக கல் கருடாழ்வார் கரிக்கோல யாத்திரையாக புறப்பட்டார்.
நிகழாண்டில் நாட்டு மாட்டு இனங்கள் மட்டுமே ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கு பெறவேண்டும் என்ற அடிப்படையில் சோதனைகள் நடைபெற்றன
குமாரபாளையத்தில் இல்லம் தேடி கல்வித் திட்டம் துவக்கி வைக்கப்பட்டு, குழந்தைகளுக்கு கற்பிக்கப்பட்டது.
விருத்தாசலம், திட்டக்குடி தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை கோட்டாட்சியர் ராம்குமார் வெளியிட்டார்.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 7ஆம் தேதி வரை, இரு நாட்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரையில் எந்தவித அடிப்படை வசதிகளையும் நிறைவேற்ற முன்வராமல் மக்களை திமுக அரசு வஞ்சித்து வருகிறது என்றார் செல்லூர்ராஜு
load more