இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 58 ஆயிரத்து 97 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு தொடர்ந்து
விருதுநகர் பட்டாசு சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 3 பேர் பலி விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பனையடி பட்டி கிராமத்தில் விஜய குலத்தைச் சேர்ந்த
கேரளாவில் இருந்து கோழிகள், வாத்துகள் மற்றும் முட்டைகளை தமிழகம் கொண்டுவர தடை விதிக்கப்பட்டுள்ளது. பறவை காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக கேரள
மே மாதத்தில் மாணவர்களுக்கு கட்டாயம் பொதுத்தேர்வு நடைபெறும் என பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தள்ளார். விழுப்புரம்
சென்னை கலைவாணர் அரங்கத்தில் ஆண்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் ஆளுநர் ஆர். என். ரவி உரையுடன் தொடங்கியது. ஆளுநராக பதவியேற்ற பின் முதல்
20 நாட்களுக்கும் மேலாக தலைமறைவாக இருந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளார். ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி
தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை அன்று முழு நேர ஊரடங்கை அமல்படுத்தியது தமிழக அரசு தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.
தொற்று அறிகுறியுடன் வீட்டில் தனிமைப்படுத்தி உள்ளவர்கள், வீடுகளில் கட்டாயம் தனி அறையில் இருக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்
குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்கள் தடையை மீறி விற்கப்பட்டது கடந்த அதிமுக ஆட்சியில்தான் என எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு தொழில்துறை
பாதுகாப்பு குறைபாடு காரணமாக பிரதமர் மோடி பஞ்சாபில் பங்கேற்க இருந்த நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. பஞ்சாப் மாநிலம் ஃபெராஸ்பூரில் நடைபெற
ஒமைக்ரான் அச்சுறுத்தல் காரணமாக இந்தியா உள்பட 8 நாடுகளின் விமான சேவைக்கு ஹாங்காங் அரசு தடை விதித்துள்ளது. சீனாவின் உகான் நகரில் 2019 ஆம் ஆண்டு
தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை அன்று முழு நேர ஊரடங்கை அமல்படுத்தியது தமிழக அரசு தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.104 குறைந்துள்ளது. ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.4,517க்கும் சவரன் ரூ.36,136க்கும் விற்பனை
அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை ஜனவரி 20ஆம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கர்நாடாகவில் கைதான அதிமுக முன்னாள்
வீரருக்கு காரும், சிறந்த காளைக்கு கன்றுடன் நாட்டு பசுமாடும் பரிசளிக்கப்படும் என்று ஜல்லிக்கட்டு கமிட்டி தெரிவித்துள்ளது. தைப்பொங்கலை
load more