சென்னை திருவான்மியூர் பறக்கும் ரயில் நிலையத்தில் நடந்த கொள்ளை சம்பவத்தில், திடீர் திருப்பமாக ரயில்வே ஊழியரே மனைவியுடன் சேர்ந்து கொள்ளை
உறைபனியிலிருந்து வெளிவரும் நீர் சற்று நேரத்தில் மாயமாகும் வீடியோ காட்சிகள் சமூக வலைதலங்களில் வைரலாகி வருகிறது.
ரெயிலில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்த நபரை போலீஸ் அதிகாரி காலால் எட்டி உதைத்த சம்பவம் இணையத்தில் தீயாய் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
அஜீத்தின் வலிமை விரைவில் ரீலிஸாக இருக்கும் நிலையில், மதுரை ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.
என்ஜினியரிங் மாணவி ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெற்றோர் செய்துவைத்த கட்டாய திருமணம் பிடிக்கததால் கல்லூரி மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ஆவடியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விமானத்தின் கழிவறையில் வீசி சென்ற பச்சிளம் குழந்தை ஒன்றை அதிகாரிகள் கண்டெடுத்துள்ளனர்.
இன்ஸ்டாகிராமில் இளைஞர் ஒருவருடன் காதல் முறிந்ததால் மனமுடைந்த 16வயது திருநங்கை தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பாதுகாப்பில்லாத வகையில் அமைந்துள்ள துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தை நிரந்தரமாக மூடவேண்டும் என
வீட்டிற்கு சமையலுக்கு தேவையான தேங்காயை சர்வ சாதாரணமாக உரிக்கும் நாயின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு, கைதாகிய 41 பேர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் வழிபாட்டு தலங்களை திறக்க தடை விதிக்க மக்கள் நல்வாழ்வுத்துறை முடிவு செய்தள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரயில் பக்கத்தில் வந்ததும் ஒரு நபர் தண்டவாளத்தில் படுத்து தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கணவன், குழந்தைகளுடன் சுற்றுலா சென்ற பெண் துப்பாக்கி முனையில் 2 மர்ம நபர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் மத்தியபிரதேசத்தில்
load more