செய்யாறில் நாளை புதன்கிழமை புதிய மின் இணைப்பு வழங்குவது குறித்த முகாம் நடைபெறுகிறது.
தற்காலிகமாக தொடங்கப்பட்ட ‘அம்மா மினி கிளினிக் திட்டம் முடிந்து விட்டது’ என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறினார்.
அந்தமானுக்கு செல்லும் அனைத்து உள்நாட்டு பயணிகளுக்கும் RT-PCR டெஸ்ட் நெகடீவ் சான்றிதழ் கட்டாயம் என விமான போக்குவரத்து துறை அறிவித்துள்ளது
பொன்னேரி அருகே கொசஸ்தலை ஆற்றில் நேற்று மீன்பிடிக்கும் போது மாயமான இருவரது சடலங்கள் மீட்பு
திருவாரூர் அருகே இல்லம் தேடிக்கல்வி மையத்தினை மாவட்ட ஆட்சியர் காயத்ரி சட்டமன்ற உறுப்பினர் பூண்டி. கலைவாணன் தொடங்கி வைத்தனர்.
பழவேற்காடு பகுதியில் கடலில் நண்பர்களுடன் குளித்த இலங்கை தமிழர் அலையில் சிக்கி உயிரிழப்பு.
திருச்சியை அடுத்த மணிகண்டம் அருகே கோரையாற்றில் மணல் அள்ளிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
2,15,67,122 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பினை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்.
ஆவடியில் உள்ள அரசு பெண்கள் பள்ளியில் மாணவர்களுக்கு கொரோனா தடுப்பு ஊசி போடும் முகாமை அமைச்சர் நாசர் துவக்கி வைத்தார்.
சாலையில் சுற்றித் திரியும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் - செங்கல்பட்டு ஆட்சியர்.
முதல் அமைச்சரால் திறந்து வைக்கப்பட்ட திருச்சி திருவானைக்காவல் தோட்டக்கலை விற்பனையகம் செயல்பாட்டுக்கு வந்தது.
திருச்சியில் நடந்து சென்ற கல்லூரி மாணவரிடம் செல்போனை பறித்து சென்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே வீட்டிற்குள் பிணமாக கிடந்த வாலிபர் உடலை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
தா. பழூர் அருகே மருந்து கடை உரிமையாளர் வீட்டில் ரூ.10 ஆயிரம் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
அரியலூர்மாவட்டத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு தொடர்பான புகார்களை தெரிவிக்க செல்போன் எண்கள் அறிவிப்பு.
load more