தமிழர் திருநாளான தைத்திருநாள் பொங்கல் பண்டிகையை ஏழை, எளிய மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில் பொங்கல் பரிசு தொகுப்பை ஆண்டு தோறும்
பஞ்சாபில் இன்று முதல் இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், பள்ளி, கல்லூரிகளை மூடவும் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. ஒமிக்ரான் கொரோனா வகை
டெல்லியில் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமல்படுதப்படுவதாக அம்மாநில துணை முதல்வர் மணீஷ் சிசோடியா அறிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர்
Courtesy: bbc தமிழ்நாடு முழுவதும் அம்மா மினி கிளினிக் மூடப்படுவதாக மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். `மறைந்த முதலமைச்சர்
விவசாயிகள் போராட்டத்தின்போது உயிரிழந்தோர் குறித்து பிரதமர் மோடியிடம் பேசியபோது அவர் ஆணவத்துடன் பதிலளித்ததாக மேகாலயா மாநில ஆளுநர்
முஸ்லிம் பெண்களின் புகைப்படங்களை இணையதளத்திலும், மொபைல் செயலியிலும் அவர்களுக்குத் தெரியாமல் பதிவிட்டு, அவர்களை ஏலமிடும் ‘புல்லிபாய்’ செயலி
மணிப்பூரில் அமைதி மற்றும் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் உத்தரப்பிரதேசம்,
தமிழகத்தில் மேலும் 2,731 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 27,55,587 ஆக உயர்ந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை
சிவாய நமௐ ஸ்ரீ குருப்யோ நமஹ மார்கழி 21 – தேதி 05.01.2022 – புதன்கிழமை வருடம் – ப்லவ வருடம்அயனம் – தட்சிணாயனம்ருது – ஹேமந்த் ருதுமாதம் – மார்கழி –
கர்நாடகா மாநிலத்தில் கொரோனா மற்றும் ஒமிக்ரான் வைரஸ் அதிகரிப்பால் அங்கு புதிய கட்டுப்பாடுகளை மாநில அரசு அமல்படுத்தி உள்ளது. கர்நாடகாவில் கடந்த 24
கொல்கத்தாவில் 83 காவலர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 16 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நாடு
லாபத்தில் இயங்கும் நிறுவனங்கள் பட்டியலில் எஸ்பிஐ, ஐசிஐசிஐ , ஹெச்டிஎஃப்சி வங்கிகள் இடம் பெற்றுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது தோல்வியடையாத
கொரோனாவால் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக 182 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். சிவகாசி அருகே களத்தூரில் கடந்த 1ஆம் தேதி ஏற்பட்ட வெடிவிபத்தில் 5 பேர்
இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4.82 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 3.50 கோடியை தாண்டியது. இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி
load more