நியாய விலைக் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு தீவிரமாக்கி வருகிறது. இதில் கரும்பும்
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள செவல்குளம், காலனிதெருவைச் சேர்ந்தவர் வேல்முருகன். இவர், ஜே. சி. பி ஆபரேட்டராக வேலை செய்து வருகிறார்.
சென்னை திருவான்மியூர் பறக்கும் ரயில் நிலையத்தில் அதிகாலை முதல் பயணிகள் கூட்டம் அலைமோதும். டிக்கெட் எடுக்க பயணிகள் கவுன்டருக்குச் சென்றபோது அது
மேகாலயா ஆளுநர் சத்திய பால் மாலிக் சமீபத்தில் வேளாண் சட்டங்கள் குறித்து ஆலோசிக்கப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தது அவருக்கு அதிருப்தியை
மயிலாடுதுறையில் நடைபெற்ற திருமண மண்டப திறப்பு விழா ஒன்றில் தமிழக கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அரசு தலைமை கொறடா கோ. வி. செழியன்
கண்ணதாசனின் ஒரு திரைப்படப் பாடலின் வரிகள் இவை...‘சொந்தமென்று வந்ததெல்லாம் சொந்தமும் இல்லை ஒரு துணையில்லாமல் வந்ததெல்லாம் பாரமும் இல்லை நன்றி
சமீபத்தில் நடைபெற்ற டாஸ்மாக் பார் டெண்டரில் விதிமீறல்கள் நடைபெற்றிருப்பதாகத் தமிழ்நாடு பார் உரிமையாளர்கள் சங்கத்தினர் அமைச்சர் செந்தில்
வைக்கம் முகமது பஷீரின் `உலகப் புகழ்பெற்ற மூக்கு' என்ற சிறுகதைக்குப் பிறகு, அரசியல் பிரமுகரின் மூக்கு ஒன்று பிரபலமாகியிருக்கிறது. வங்காள நடிகரும்
தி. மு. க அரசைக் கண்டித்து, கடந்த டிசம்பர் 17-ம் தேதி விழுப்புரத்தில் நடைபெற்ற அ. தி. மு. க கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசியிருந்த முன்னாள் அமைச்சர் சி. வி.
கர்நாடக மாநிலம் பெலகவி மாவட்டத்தில் கோகாக் அருகே உள்ள துக்கானட்டி கிராமத்தில் அண்டை வீட்டாரைக் மதம் மாற்றுகிறார்கள் என்று கூறி, வலதுசாரி
கும்பகோணம் அருகே அரசு திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்கில் பாதுகாப்பான முறையில் நெல் மூட்டைகள் வைக்கப்படாததால் கடந்த சில தினங்களாக பெய்த மழையில்
பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்த பெண்களை குறிவைத்து
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே, பழைமை வாய்ந்த சூரியனார்கோயில் ஆதீன மடம் உள்ளது. இந்த மடத்தின் 27-வது சந்நிதானமாக அருளாட்சி புரிந்த ஸ்ரீலஸ்ரீ
மகாராஷ்டிராவில் கொரோனா மூன்றாவது அலை பரவல் தீவிரமடையத் தொடங்கியிருக்கிறது. நாட்டிலேயே மகாராஷ்டிராவில்தான் ஒமைக்ரான் பரவலும் அதிகமாக
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையை சேர்ந்த வழக்கறிஞர் அய்யா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார். மத்திய அரசின்
load more