முன்விரோதம் காரணமாக இளைஞர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கிருஷ்ணகிரி மாவட்டம், சொப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்
தமிழகத்தின் இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு 72 ரூபாய் உயர்ந்துள்ளது.தொழில்துறை தேக்கத்தை தொடர்ந்து உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான
மதிமுக இளைஞர் அணி செயலாளராக ப.த.ஆசைத்தம்பி-ஐ நியமித்து அக்கட்சியில் பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள
தமிழக அரசு, மாநிலம் முழுவதும் தற்போதைய மழையால் சேதமடைந்துள்ள சம்பா பயிர்களை ஆய்வு செய்யவும், உரிய நிவாரணம் வழங்கவும், நெல் கொள்முதல் நிலைய
மகாராஷ்டிராவில் ஒமைக்ரான் தொற்று வேகமாக பரவி வருகிறது. தலைநகர் மும்பையில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு பல மடங்கு உயர்ந்து வருகிறது. நேற்று
தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால் பல குடும்பங்கள் அனாதையாகி வருகிறது. இளைஞர்கள் மற்றும் குடும்பஸ்தர்கள் ஆன்லைன் சூதாட்டத்தில் பணங்களை இழந்து
இந்தியாவில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப மாதம் இருமுறை விலை நிர்ணயம் செய்யப்பட்டு வந்தது. இம்முறை மாற்றி அமைக்கப்பட்டு, தினசரி
தமிழகத்தின் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதையடுத்து மீண்டும் கட்டுப்பாடுகளை விதித்து முதலமைச்சர் மு க
தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், தைப் பொங்கலுக்கு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கைத்
மேஷம்:சிந்தனை திறனில் மாற்றம் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு உபாதைகள் ஏற்பட்டு நீங்கும். வியாபார பணிகளில் இருந்துவந்த மந்தத்தன்மை
தமிழகத்தின் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதையடுத்து மீண்டும் கட்டுப்பாடுகளை விதித்து முதலமைச்சர் மு க
வடக்கு கிழக்கு காற்றாலையின் காரணமாக இன்றும், நாளையும் தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவும்.6.1.2022 மற்றும் 7.1.2022 : தென்
புதுக்கோட்டை மாவட்டம், நார்த்தாமலையில் சி.ஐ.எஸ்.எஃப். வீரர்கள் துப்பாக்கிச்சூடு பயிற்சியில் ஈடுபட்டபோது, தவறுதலாக தலையில் குண்டு பாய்ந்ததில்
உலகம் முழுவதும் இதுவரை கொரோனா வைரசால் 292,936,853 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரசால் 5,465,903 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு இதுவரை
ஓடும் பேருந்தில் இருந்து குதித்த மாணவி படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கிருஷ்ணகிரி மாவட்டம், சினிகிரிப்பள்ளி பகுதியை
load more