புத்தாண்டின் முதல் வேலை நாளிலேயே மும்பை பங்குச்சந்தையில் வணிகம் ஏற்றமடைந்து சென்செக்ஸ் ஐந்நூறு புள்ளிகளுக்கு மேல் உயர்ந்துள்ளது.
நாடு முழுவதும் 15 வயது முதல் 18 வயது வரையுள்ளோருக்கு கொரோனா தடுப்பூசி போடும் இயக்கம் இன்று தொடங்கியுள்ளது. ஒமைக்ரான் வகை கொரோனா தொற்றுப் பரவல்
சென்னை அடுத்த மதுரவாயல் அடையாளம்பட்டு கூவம் தரைப்பாலத்தில் வெள்ளநீரில் அடித்து செல்லப்பட்ட 13 வயது சிறுவனை 2வது நாளாக தேடும் பணி நடைபெற்று
பொங்கல் திருவிழாவையொட்டி ஆந்திராவில் சித்தூர் அருகே நடைபெற்ற எருதுவிடும் போட்டியில், நூற்றுக்கணக்கான இளைஞர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று, காளைகளை
கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வருவதை அடுத்து, தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும், போதிய மருத்துவ வசதிகளை ஏற்படுத்தவ அனைத்து
கோயம்புத்தூர் மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே ஆட்டுக்குட்டியை விழுங்க இருந்த சுமார் 12 அடி நீள மலைப்பாம்பை வனத்துறையினர் பிடித்து அடர்ந்த வனப்
இன்று 2ஆவது டெஸ்ட் - விராட் கோலி விலகல் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியிலிருந்து விராட் கோலி விலகல் முதுகுவலி காரணமாக 2ஆவது
டெல்லியில் ஆம் ஆத்மி அரசின் மது விற்பனைக் கொள்கையைக் கண்டித்து பாஜகவினரின் சாலை மறியல் போராட்டத்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள்
மும்பையில் குடிசைப் பகுதியில் உள்ள பழைய பொருட்கள் கிடங்கில் தீப்பற்றியதில் அப்பகுதியில் கரும் புகைமூட்டம் சூழ்ந்தது. மும்பை காட்கோபரில்
எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 12 பேரின் சிறைக் காவலை ஜனவரி 5ஆம் நாள் வரை மன்னார் மாவட்ட
பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரஹாம் மற்றும் அவரது மனைவிக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இத்தகவலை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்
அரசுத்துறை, நீதித்துறை, காவல்துறை, வங்கி ஆகியவற்றில் பணிபுரிபவர்கள் தங்களின் தனியார் வாகனங்களில், தேசிய, மாநில சின்னங்களை பயன்படுத்தினால்,
ஒரே சோதனையில் ஒமைக்ரான் தொற்றை கண்டறியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள டாடா நிறுவனத்தின் புதிய ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை கருவிக்கு ஐ.சி.எம்.ஆர்.
தென்தமிழகக் கடலோர மாவட்டங்களில் இன்று இலேசான மழை பெய்யக்கூடும் என்றும், பிற மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்றும் சென்னை
கடலூரில் நாய்கள் கடித்துக்குதறிய 2 வயது குழந்தையின் பெற்றோரை முதல்வர் உத்தரவின் பேரில் நேரில் சந்தித்து தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன்
load more