காதலிக்க மறுத்த சிறுமியின் வாயில் விஷத்தை ஊற்றிய வாலிபர் தனது கையை கத்தியால் அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை
பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் மற்றும் அவரது மனைவி பிரியா ருஞ்சால் ஆகியோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
புத்தாண்டை வரவேற்கும் விதமாக கார்களுக்கு தீ வைத்து எரிக்கும் நிகழ்ச்சி பிரபலமாகி வருகிறது.
மதுபான கடைகளை தனியார்மயமாக்கிய டெல்லி அரசை கண்டித்து பாஜகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வீட்டில் வளர்க்கும் கர்ப்பிணி பூனைகளுக்கு அதன் உரிமையாளர் வளைகாப்பு நடத்திய சம்பவம் பார்ப்போருக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையை முறையாக பின்பற்றாதவர்கள் மீது கட்டாயம் அபராதம் விதிக்க வேண்டும் என மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்
யூடியூபில் வதந்தி பரப்பிய சாட்டை துரைமுருகன் குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
கர்நாடக பகுதியில் அண்டை வீட்டாரினை கட்டாய மதம் மாற்றியதாக கூறி ஒரு குடும்பத்தை தாக்கிய சமபவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கான இடஒதுக்கீடு முறைக்கு எதிராக தொடரப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையை உடனடியாக தொடங்க வேண்டும்
நடிகர் அஜித் நடிப்பில் வெளியாக உள்ள 'வலிமை' படத்தில் 2 பாடல்களை எழுதியதற்கு விக்னேஷ் சிவன் சம்பளம் வாங்க மறுத்துவிட்டார்.
சென்னை திருவான்மியூர் பறக்கும் இரயில் நிலையத்தில் துப்பாக்கி முனையில் டிக்கெட் கவுண்டர் ஊழியரை கட்டிப்போட்டு பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம்
ஆப்கானிஸ்தானில் பீப்பாய்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 3 ஆயிரம் லிட்டர் மதுபானத்தை, தாலிபான்கள் கால்வாயில் ஊற்றி அழித்தனர்.
மகளிர் சக்தியின் மகிமையை உணர்த்தியர் வேலுநாச்சியார் என அவரின் பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி தமிழில் ட்வீட் செய்துள்ளார்.
காவியை அழிக்க அனைத்து கருப்பு, சிவப்பு, நீலமும் ஒன்று சேர வேண்டும் என திமுகவின் துணை பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ. ராசா
கொலராடோவின் பிடித்த காட்டுத் தீயினால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது மூவர் மாயமாகியுள்ளனர்.
load more