புத்தாண்டிற்கு முந்தைய நாள் சுமார் 33,000 ஆணுறைகள் ஆன்லைன் மூலமாக ஆர்டர் செய்யப்பட்டு விற்கப்பட்டதாக சொமேட்டோ நிறுவனர் தீபிந்தர் கோயல்
கோவையில் கருவுற்ற இரண்டு பூனைகளுக்கு சீர்வரிசையுடன் அதன் உரிமையாளர்கள் வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தியது பலரது கவனத்தை ஈர்த்து, அப்பகுதி மக்களை
மயிலாடுதுறையில் நடைபெற்ற திருமண மண்டபம் திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, இதுகுறித்து முதலமைச்சர்
சென்னை திருவான்மியூர் பறக்கும் ரயில் நிலையத்தில் ரயில்வே ஊழியர் கட்டிப்போட்டு விட்டு மர்ம நபர்கள் 1.32 லட்சம் ரூபாயை கொள்ளையடித்து சென்ற சம்பவம்
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் மற்றும் எஸ். ஜே. சூர்யா நடிக்க உள்ள புதிய படத்திற்கு ‘மார்க் ஆண்டனி’ என்று பெயரிடப்பட்டுள்ளது. அறிமுக
நாட்டிலேயே கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய், மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி செலுத்தியதில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது என அமைச்சர் மா.
அண்மைக் காலமாக தமிழகத்தில் போலி சாமியார்களின் எண்ணிக்கை என்பது அதிகரித்துக் கொண்டே வருகின்றது. அவர்கள் தங்களை ‘அம்மா’ என்றும், ‘தெய்வ அவதாரம்’
ராஜமவுலி இயக்கும் ஆர் ஆர் ஆர் திரைப்படம் கொரோனா காரணமாக தாமதமாக வெளியிடப்படும் நிலை உருவாகியுள்ளது. தெலுங்கில் பிரபல நட்சத்திரங்களான ஜூனியர்
சேவை வரி செலுத்தாதது தொடர்பாக விளக்கமளிக்க 10 முறை சம்மன் அனுப்பியும் ஜிஎஸ்டி அலுவலகத்தில் ஆஜராகாத நடிகர் விஷாலுக்கு ரூ. 500 அபராதம் விதித்து
தன் வீட்டின் முன்பு தமிழ்நாடு பார் உரிமையாளர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும் நிலையில், இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார் அமைச்சர்
7 அடி உயரமுள்ள முள்படுக்கையில் படுத்துக்கொண்டு பெண் சாமியார் ஒருவர் அருளாசி வழங்கிய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.
ஓட்டுனர் இல்லாமல் தானாகவே இயங்கும் டெஸ்லாவின் மின்சார கார் உற்பத்தி குழுவுக்கு தமிழகத்தை சேர்ந்த அசோக் எல்லுசுவாமி முதல் ஊழியராக
விவசாயிகள் பிரச்சினை குறித்து பிரதமர் மோடியை அண்மையில் சந்தித்த போது அவர் ஆணவத்துடன் பேசியதாக மேகாலயா மாநில ஆளுநர் சத்யபால் மாலிக்
ஜோகன்னஸ்பர்க்கில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. டெஸ்ட்
வேர்ல்டு விஷன் என்ற அமைப்பு, ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதை அடுத்து அங்கு பொருளாதார நிலை மிகவும் மோசமடைந்து உள்ளதாக தெரிவித்துள்ளது.
load more