சென்னை திருவான்மியூர் ரயில் நிலையத்தில் மர்ம நபர்கள் புகுந்து கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல பகுதிகளில் நல்ல மழை பெய்து வந்த நிலையில் 2 நாட்களுக்கான வானிலை நிலவரம் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
லக்கிம்பூரில் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது வாகனத்தை ஏற்றி கொன்ற வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் பெய்த திடீர் மழையின்போது ஒற்றை ஆளாய் சாதித்த ஜின்னா அவர்களுக்கு தனது வாழ்த்துக்களை உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 15 முதல் 18 வயது வரையிலான சிறார்களுக்கு தடுப்பூசி போடும் பணியை முதல்வர் மு. க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
ரூபாய் 2 கோடி மோசடி செய்ததாக அதிமுக பிரமுகரின் மகன் கைது செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையில் ஆன்லைன் சூதாட்டத்தால் ஒரு குடும்பமே இறந்த நிலையில் இந்த விளையாட்டுகளை தடை செய்ய வேண்டும் என எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி
கேரளாவில் ஒமிக்ரான் தொற்று சமூக பரவலாக மாறவில்லை என கேரளா சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தகவல்.
ஆயிரம் கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி விண்வெளியில் முன்னேறிக் கொண்டிருக்கிறது.
கொரோனா மற்றும் ஒமிக்ரான் வைரஸ் பரவல் காரணமாக ஏற்கனவே கேரளா கர்நாடகா மத்திய பிரதேசம் மகாராஷ்டிரா உள்ளிட்ட ஒருசில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு
தமிழக சட்டசபை கூடும் தேதி மற்றும் இடம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை சட்டசபை சபாநாயகர் அப்பாvu அவர்கள் சற்றுமுன் அறிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தன்னை குற்றமற்றவர் என விரைவில் நிரூபித்து வெளியே வருவார் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள்
முதலமைச்சர் முன்னிலையில் மக்களவை எம்பியும் மாநில அமைச்சரும் மோதிக் கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி நடந்து வரும் நிலையில் குழந்தைகளை விற்பது அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
டெல்லி யூனியனில் கடந்த 2 நாட்களில் பதிவான கொரொனா பாதிப்பில் சுமார் 84% ஒமிக்ரான் உறுதியாகியுள்ளதாக தகவல் வெளியாகிறது.
load more