தங்கள் பெற்றோருடன் சிறந்த நேரத்தை செலவழிப்பதற்காக அசாம் மாநில அரசு ஊழியர்களுக்கு வரும் 6,7 ஆகிய தேதிகளில் சிறப்பு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஓமிக்ரான் வைரஸ் அதிகரித்து வரும் நிலையில் மாநில அரசுகள் கண்காணிப்பை வலுப்படுத்த வேண்டும் என்று மத்திய சுகாதார அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
மேகாலயா ஆளுநர் சத்ய பால் மாலிக், விவசாயிகள் பிரச்சனை தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பிற்குப் பிறகு, அவர் “திமிராக பேசினார்”
மின்னணு சரிபார்ப்புக்காக நிலுவையில் உள்ள மின்-தாக்கல் செய்யப்பட்ட வருமான வரிக் கணக்குகளை சரிபார்ப்பதற்கான கால அவகாசத்தை மத்திய நேரடி வரிகள்
ராஜேந்திர பாலாஜி தாக்கல் செய்த முன் ஜாமீன் மனு வரும் 11-ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.. முன்னாள்
ஓய்வூதியம் பெறுவோர் ஆயுள் சான்றிதழை சமர்பிப்பதற்கான காலக்கெடு பிப்ரவரி 28 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஓய்வூதியம் பெரும் அனைத்து
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்று பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள், இறந்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய
நாட்டில் கொரோனோ அதிகரிப்புக்கு மத்தியில் வேலையின்மை விகிதம் டிசம்பரில் 4 மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் ஆட்சி நடந்துவரும் பஞ்சாப் மாநிலத்தில் இந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த மாநிலத்தில் ஆட்சியைக் கைப்பற்ற பாரதிய ஜனதா
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளாக அனுபவித்து வரும் முருகன். இவர் வேலூர் ஆண்கள் சிறையிலும் அவரது மனைவி நளினி
புத்தாண்டு தினத்தன்று ஆந்திராவின் விஜயநகரம் மாவட்டத்தில் போலீஸ் அதிகாரி போல் நடித்து பழங்குடியின சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக 35 வயது
வரும் 5ம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இலேசான பனிமூட்டம் காணப்படும் என
பிரபல திரைப்பட தயாரிப்பாளர் பி. சந்திரசேகர் ரெட்டி உடல் நலக்குறைவால் காலமானார். பிரபல திரைப்பட தயாரிப்பாளர் பி. சந்திரசேகர் ரெட்டி (86) காலமானார்.
நாகை, திருவாரூர், தஞ்சை, மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் சம்பா சாகுபடி 10 லட்சம் ஏக்கருக்கு மேல் செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில் இன்னும் 15
கடந்த சில நாட்களாக பெய்த கன மழையினால் டெல்டா மாவட்டங்களில் அறுவடைக்கு தயாராக இருக்கும் சுமார் 8லட்சம் ஏக்கர் பயிர்கள் தண்ணீரால் மூழ்கியது. உடனே
load more