மத்திய பிரதேச மாநிலம் போபாலில் வீட்டிற்கு வெளியில் தெருவில் 4 வயது சிறுமி விளையாடிக்கொண்டிருந்தாள். அப்போது, அப்பகுதியில் நின்ற நாய்கள் சிறுமியை
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பா. ஜ. க சார்பில் நடைபெறும் சிறுபான்மையினர் இணைப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழக பா. ஜ. க தலைவர் அண்ணாமலை,
விருதுநகர் மக்களவைத் தொகுதியின் உறுப்பினர் மாணிக்கம் தாகூர், விருதுநகரில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ``பிரதமரின்
பேராவூரணி பகுதியில் இரவு முழுவதும் கொட்டி தீர்த்த கனமழையில் கான்கிரீட் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் முதியவர் ஒருவருக்கு பலத்த காயம்
தேனி அருகே கெங்குவார்பட்டியைச் சேர்ந்தவர் பாண்டியராஜன். இவர் கடந்த 2014-இல் ஆதிதிராவிடர்களின் நலப்பணிகளுக்கும் திட்டப்பணிகளுக்கும்
திண்டுக்கல் மேற்கு மரியநாதபுரத்தைச் சேர்ந்த மாணிக்கம் மகன் ராகேஷ் குமார்(26). இவர் அதே பகுதியில் உள்ள செட்டிகுளத்தில் மீன்பிடி குத்தகை
நான் 8 மாத கர்ப்பிணி. பிரசவ வலி குறித்த பயம் பெரிதாக இருக்கிறது. லேசான இடுப்புவலி வந்தாலே பிரசவ வலியாக இருக்குமோ என பயப்படுகிறேன். இதுதான் பிரசவ வலி
ஜம்மு காஷ்மீரில் கடந்த சனிக்கிழமை, இந்தியா பாகிஸ்தான் எல்லையில், குப்வாரா என்ற இடத்தில், கட்டுப்பாட்டுக் கோடு தாண்டி ஊடுருவிய பாகிஸ்தான்
கோவை தடாகம் பள்ளத்தாக்கில் ஏராளமான செங்கல் சூளைகள் இருந்தன. அந்த சூளைகள் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், ஊராட்சி, மின்சார வாரியம் போன்றவற்றிடம்
விகடனின் 'Doubt of Common Man' பக்கத்தில் எழில் தங்கராஜ் என்ற வாசகர், "15 முதல் 18 வயதுள்ளவர்களுக்குக் கொரோனா தடுப்பூசி செலுத்த எப்படி முன்பதிவு செய்வது, அது
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அருகேயுள்ள அழிஞ்சிக்குப்பம் கிராமத்தில், மேல்பட்டி எஸ். ஐ ஆறுமுகம் உள்ளிட்ட போலீஸார் வாகன தணிக்கையில்
load more