நாகை அருகே கடல் சீற்றம் காரணமாக கடல் அரிப்பு குடியிருப்புக்குள் கடல் நீர் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் கடற்கரை ஓரங்களில் கருங்கற்கள் கொட்டி
சென்னை காசிமேட்டில் 15 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறல் செய்த வெங்கடேசன் என்பவர் காசிமேடு ராயபுரம் அனைத்து மகளிர் காவல் துறை ஆய்வாளர்
நீலகிரி மாவட்டம் குன்னுர் ஹெலிகாப்டர் விபத்து தொடர்பான விசாரணை அறிக்கை அடுத்த வாரம் சமர்ப்பிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
காஜல் அகர்வாலின் கணவரான் கவுதம் கிச்லு சமூக வலைதளங்களில் புகைப்படத்தை பதிவிட்டு கர்ப்பமாக இருக்கும் செய்தியை தெரியபடுத்தியுள்ளார்.
உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் வழங்க உத்தரவு
இதுவரை எத்தனை முறை பிரேக்கப் என லைவில் கேள்வி எழுப்பிய நபருக்கு தக்க பதிலடி கொடுத்த ஸ்ருதி.
பிரதமரை வரவேற்பது நம் கடமை, அரசியல் கருத்தியல் என்பது வேறு என திமுக எம். பி., கனிமொழி கூறியுள்ளார்.
நான்கு வயதில் குழந்தை கடத்தல் கும்பலுக்கு விற்கப்பட்டவர் ஜனவரி 1 ஆம் தேதியன்று தனது தாயுடன் மீண்டும் இணைந்துள்ளார்.
உதகையில் சுற்றுலா தலங்களில் குவியும் சுற்றுலா பயணிகள் முக கவசம் அணியாமலும் சமூக இடைவெளியை பின்பற்றாமலும் இருப்பதால் நோய் தொற்று பரவும் அபாயம்
ஓசூர் அருகே கிரிக்கெட் விளையாடியபோது ஏற்பட்ட தகராறை மனதில் வைத்து இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை
மூதாட்டி ஒருவர் சுமார் 35 ஆண்டுகளாக வயிற்றில் ஒரு கல் குழந்தையுடன் வாழ்ந்து வந்த சம்பவம் மக்களிடத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடக மாநிலம் மங்களூர் அருகே ஆட்டோவும் இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
ஓமைக்ரான் வேகமாக பரவும் என்பதால் முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும் எனவும் முக கவசம் அணியவில்லை என்றால் அபராதம் வசூலிக்கப்படும் என மக்கள்
பெட்ரோல்-டீசல் விலையை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வருவது குறித்து திமுக தான் முதலில் பேசி முடிவெடுக்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை
சாம்பல்நிற அணில் இரண்டு நாட்களில் 18 பேரை கடித்து குதறிய சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
load more