பெங்களூர்: பெங்களூரை சேர்ந்த அர்ச்சனா ரெட்டி என்ற பெண் கடந்த சில நாட்களுக்கு முன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை: ஜனவரி மாதத்தில் சூரியன், தனுசு ராசியிலும் மகர ராசியிலும் பயணம் செய்வார். புத்தாண்டு பிறந்துள்ளது. 2022 ஆம் ஆண்டின் முதல் மாதம் இந்த மாதத்தில்
சென்னை: இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை தொடங்கியுள்ளதாகவும், கொரோனா பாதிப்பு சுனாமி போல பாதிக்கும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது என
சென்னை: சென்னை மெரினா கடற்கரைக்கு மக்கள் செல்ல இன்றும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் இன்னமும் முடிவுக்கு வராத நிலையில் இருக்கிறது.
திருநெல்வேலி: நெல்லையில் கூகுள் மேப்பை பார்த்து வாகனம் ஓட்டிய சரக்கு லாரி ஓட்டுனர் லாரியை நெல்லையப்பர் கோவில் மண்டபத்தில் சிக்க வைத்துள்ள
சென்னை: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அனுப்பிய புத்தாண்டு வாழ்த்து கடிதம் வைரலாகி வருகிறது.
கைரோ: எகிப்தில் கண்டறியப்பட்ட மம்மி ஒன்றின் தலையில் இருந்த பேன் ஒன்றை ஆராய்ச்சி செய்ததில் ஆராய்ச்சி அளிக்கும் முடிவுகள் வெளியாகி உள்ளன. எகிப்து
தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் இருபத்தி இரண்டு சென்டிமீட்டர் வரை கொட்டி தீர்த்த கன மழை காரணமாக நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில்
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே பெற்றோர் திருமணம் செய்து தர மறுத்ததால் 16 வயது சிறுமிக்கு விஷம் கொடுத்து, தானும் விஷம்
சென்னை: புத்தாண்டு பிறந்துள்ளது. 2022 ஆம் ஆண்டின் முதல் மாதம் இந்த மாதத்தில் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு பலருக்கும் இருக்கும். நோய் தொற்று
டெல்லி: டெல்லியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது; இருந்தபோதும் பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என்று அம்மாநில முதல்வர் அரவிந்த்
டெல்லி: பீட்சாவுக்காக பூனை ஒன்று இரு கைகளையும் நீட்டி நாக்கை துழவி கெஞ்சி கேட்கும் வீடியோ வைரலாகி வருகிறது. வீட்டில் வளர்க்கப்படும் பூனை, நாய்,
டெல்லி: முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட ராணுவ அதிகாரிகள் பயணம் செய்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி 14 பேர் மணமடைந்த நிலையில்,
சென்னை: ஓமிக்ரான் நோயாளிகள் எண்ணிக்கை உலகம் முழுக்க அதிகரித்து வரும் நிலையில் 2 புதிய ஓமிக்ரான் அறிகுறிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உலகம்
நொய்டா: டெல்லி புறநகர் பகுதியான நொய்டாவில் இரவு நேர ஊரடங்கின் போது உணவு தர மறுத்த ஹோட்டல் உரிமையாளர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார். நாடு
load more