கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக, தமிழ்நாடு முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகளை மாநில அரசு அறிவித்துள்ளது. சென்னையில் தொற்று எண்ணிக்கை
அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு நாமக்கல் அருள்மிகு ஆஞ்சநேயர் திருக்கோவிலில் சுவாமிக்கு ஒரு லட்சத்து எட்டு வடை மாலைகள் சார்த்தப்பட்டு, சிறப்பு
பஞ்சாபில் பல்வேறு துறைகளில் பணியாற்றி வரும் 36 ஆயிரம் ஒப்பந்தப் பணியாளர்களை நிரந்தரம் செய்வதற்கான மசோதாவுக்கு ஆளுநர் திரு. பன்வாரிலால் புரோகித்
புத்தாண்டையொட்டி ஆந்திர மாநிலம் ஸ்ரீ காளஹஸ்தியில் நடிகை கங்கனா ரனாவத் சாமி தரிசனம் செய்தார். ராகு, கேது பரிகார தலமான ஆந்திர மாநிலம்
பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், கண்களைக் கட்டிக் கொண்டு 20 கிலோ மீட்டர் தூரம் சைக்கிள்
குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்திற்கு மோசமான வானிலையே முக்கிய காரணம் என தகவல் வெளியாகியுள்ளன. குன்னூர் அருகே கடந்த மாதம் 8-ந்தேதி விமானப்படைக்கு
மாநில அரசின் திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக வரும் பிரதமரை வரவேற்பது தமிழக அரசின் கடமை. மக்களுக்கு எதிரான திட்டங்களை ஒரு போதும் இந்த அரசும், திமுக
ஜம்மு காஷ்மீரில் தொகுதி மறுசீரமைப்பு ஆணைய கருத்துருவுக்கு எதிராக போராட்டம் நடத்துவதற்கு முன்பாகவே முன்னாள் முதல்வர்கள் மூன்று பேர் வீட்டுச்
அமெரிக்காவில் உள்ள கொலராடோவில் ஏற்பட்ட காட்டுத்தீயின் போது காணாமல் போன தங்களது செல்லப் பிராணிகளை அப்பகுதியினர் தேடி வருகின்றனர். மணிக்கு 105 மைல்
அதிக அளவில் கூட்டம் கூடிய நிகழ்ச்சியில் பங்கேற்ற பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கொரோனா விழிப்புணர்வு கூட்டம் என்று
வேலுநாச்சியார் பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார். தமிழகத்தை சேர்ந்த வீரமங்கை ராணி வேலுநாச்சியாரின் பிறந்தநாளையொட்டி அவரை
load more