விருதுநகர் பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரண உதவி வழங்க தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
மின்சாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் அரூப் பிஸ்வாஸ்க்கு கொரோனோ பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
தென்தமிழக கடற்கரையை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 6-ம் தேதி வரை மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது
பொங்கல் சிறப்பு தொகுப்பாக, கரும்பு கொள்முதல் செய்வதில், இடைத்தரகர்களின் தலையீடு இல்லாமல், விவசாயிகளிடம் தமிழக அரசே நேரடியாக கரும்பை கொள்முதல்
சென்னை சைதாப்பேட்டையில் தடுப்பூசி முகாம் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் பார்வையிட்டார் பின்னர் நிருபர்களிடம் பேசியதாவது
தமிழ் திரைப்படத்தில் பெருவாரியான ரசிகர்களை கவர்ந்த நடிகை காஜல் அகர்வால் தமிழில் பல படங்களில் நடித்துள்ளார். தமிழ் திரைப்படங்களில் மாரி,
தமிழ்நாடு முழுவதும் 2021ஆம் ஆண்டு 3,325 ரவுடிகளை கைது செய்துள்ளதாக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். இது அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்; 2021-ம்
இந்தியாவில் கோவின் செயலியில் 3.5 லட்சம் சிறார்கள் தடுப்பூசிக்காக முன்பதிவு செய்துள்ளனர். நாடு முழுவதும் 15 வயது முதல் 18 வயது வரைக்குள்ளான 3 லட்சத்து 57
சென்னை காசிமேடு சிங்காரவேலன் பகுதியில் வசிக்கும் 15 வயது சிறுமி ஒருவர் கடந்த 28ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற சிறுமி திரும்பி வரவில்லை. இது
அனைத்து அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் 50 சதவீத ஊழியர்களுடன் மட்டுமே செயல்பட வேண்டும் என மேற்குவங்க அரசு உத்தரவிட்டுள்ளது. மேற்கு வங்க அரசு
இந்திய கிரிக்கெட் அணி இந்த வருடம் (2022) விளையாட உள்ள தொடர்கள் குறித்த விவரங்களை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் அணி தற்போது தென்
நடிகை சமந்தா அடிக்கடி சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பது வழக்கம் . இந்த நிலையில், அவர் இன்ஸ்டாகிராமில், பெண்களை பாலியல் பொருளாக கருத வேண்டாம்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகேயுள்ள சொப்பட்டி கிராமத்தி வசித்து வந்தவர் திம்மராயப்பா என்பவரது மகன் மோகன்பாபு, சிவில் இன்ஜினியரான இவர்
தமிழகத்திற்கு மேலும் 4 மருத்துவ கல்லூரிகளை வழங்க மத்திய அரசு மத்திய அரசிடம் தமிழக முதலவர் முக ஸ்டாலின் கேட்டுப் பெற வேண்டும் என பாமக நிறுவனர்
சென்னையை அடுத்துள்ள பள்ளிக்கரணை அம்பேத்கர் தெருவில் வசித்து வந்தவர் பிரவீன் (வயது 21). இவர், நேற்று முன்தினம் மதுவில் விஷம் கலந்து குடித்து
load more