மாமியாரை குத்தி கொலை செய்துவிட்டு கியாஸ் கசிந்து தீ விபத்தில் இறந்ததாக நாடகமாடிய மருமகளின் வெறிச்செயல் திருச்சியில் அரங்கேறியுள்ளது.
மாமியாரை குத்தி கொலை செய்துவிட்டு கியாஸ் கசிந்து தீ விபத்தில் இறந்ததாக நாடகமாடிய மருமகளின் வெறிச்செயல் திருச்சியில் அரங்கேறியுள்ளது.
அதிக அளவு கழிவு நீரானது கடற்கரை மற்றும் நீச்சல் குழங்களில் கலந்து வருவதால் அதனை மூடி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
காய்ச்சல், இருமல், தொண்டை வலி உள்ள அனைவரும் கொரோனா சந்தேக நபராகவே கருதப்படுவார்கள் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி கோவிலுக்கு வழிப்பட சென்றவர்கள் கூட்ட நெரிசலில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிராவில் 10 அமைச்சர்கள், 20 எம்எல்ஏக்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில துணை முதல்வர் அஜித் பவார் தெரிவித்துள்ளார்.
தி்முகவிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த வடிவேலு அவர்கள் திமுகவினரால் அடித்துக் கொல்லப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது என பாஜக மூத்த தலைவர்
மகன் என்றும் பாராமல் ஸ்டம்ப் அவுட் ஆக்கிய ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிரட் லீ -யின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஒசூரில் புத்தாண்டில் நாடு நலம்பெற விவசாயம் செழிக்க வேண்டி 34வது ஆண்டாக நடைப்பெற்ற கடலைக்காய் திருவிழா.
ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, தமிழ் திரையுலக பிரபலங்கள், பொதுமக்களுக்கும், ரசிகர்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
காதலியை கொன்று கிணற்றில் வீசிய கொடூர கள்ள காதலனை போலீசார் கைது செய்தனர்.
புத்தாண்டில் ஒரு நற்செய்தியாக வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை 102 ரூபாய் 50 காசுகள் வரை குறைக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டை சேர்ந்த பெண் ஒருவர் இந்தியரை காதல் கொண்டு இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்ட சம்பவம் வைரலாகி வருகிறது.
விஷால் நடித்து கொண்டிருக்கும் ’விஷால் 33 ’திரைப்படம் மாநாடு படம் அளவிற்கு வெற்றி பெறும் என்று எஸ். ஜே சூர்யா தெரிவித்துள்ளார்.
load more