அரியலூர் மருத்துவக் கல்லூரிக்கு மாமன்னன் ராஜேந்திர சோழன் பெயர் சூட்ட ஜெயங்கொண்டம் ஒன்றியக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு அதிகாலையிலேயே புத்தாடை அணிந்து குடும்பத்துடன் கோயில்களுக்குச்சென்று தரிசனம் செய்தனர்
குமாரபாளையம் அருகே கிராமப்புற பகுதிகளில் அ. தி. மு. க. எம். எல். ஏ. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
செஞ்சி தொகுதிக்குட்பட்ட மேல்மலையனூரில் அமைந்துள்ள அங்காளம்மன் கோயிலில் மருத்துவ மையத்தை முதலமைச்சர் காணொளி மூலம் திறந்து வைத்தார்
பேரணியை மாவட்ட ஆட்சியர் மற்றும் மீன் வளர்ச்சி கழக தலைவர் ஆகியோர் தொடக்கி சைக்கிளில் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்
குமாரபாளையம் தொகுதியில் வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சர் தங்கமணி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
ஆங்கில புத்தாண்டு வரவேற்கும் விதமாக பணியில் இருந்த காவலர்கள் நகராட்சி பணியாளர்ககளுக்கு கேக் வழங்கி வாழ்த்தினர்
காஞ்சிபுரம்காவல்துறையுடன் இணைந்து விழுதுகள் அமைப்பினர் வாகன ஓட்டிகளுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்
அவினாசி ஊராட்சி ஒன்றிய பகுதியில், ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சிப்பணிகளை, நீலகிரி எம். பி., ஆ. ராசா துவக்கி வைத்தார்.
காஞ்சிபுரம் – உத்திரமேரூர் சாலையில் பாலம் சேத பணிகள் நிறைவு பெறாத நிலையில் போக்குவரத்து தொடங்கியுள்ளது.
குமாரபாளையத்தில் காணமல் போன மூதாட்டியை குடும்பத்தாருடன் சேர்த்து வைத்த அட்சயம் பொதுநல அமைப்பினர்
அ. தி. மு. க., நிர்வாகிகள் பலர், தி. மு. க.,வில் தஞ்சமடைந்தனர்.
ராஜேந்திரபாலாஜிக்கு உதவியதாக முன்னாள் அமைச்சர் கே. பி. அன்பழகன் உதவியாளர்,டிரைவரிடம தனிப்படை போலீசார் விசாரணை செய்தனர்.
நாமக்கல் அருகே மாடியிலிருந்து தவறி விழுந்த டீ- மாஸ்டர் பரிதாபமாக உயிரிழந்தார்.
150 வருடபழமை வாய்ந்த புனிதசூசையப்பர் ஆலயத்தில் புத்தாண்டினை முன்னிட்டு கூட்டு திருப்பலி நடைபெற்றது
load more