கடலூர் மாவட்டம் ஆவினன்குடியைச் சேர்ந்தவர் சித்ரா. இரண்டு கைகளும் சிறுவயதிலேயே செயலிழந்து விட்ட நிலையில், கால்களால் எழுதி பள்ளி மற்றும் கல்லூரிப்
நாமக்கல் மாவட்டம் தூசூரைச் சேர்ந்தவர் சினேகா. நிறைமாத கர்ப்பிணியான இவர் ஒரு மணி நேரம் இடைவிடாது சிலம்பம் சுற்றி உலக சாதனை படைத்துள்ளார். அவருடைய
பெண்கள் விரும்பும் நகைகளின் வரிசையில், மணிகளை கோர்த்து தயார் செய்யப்படும் நகைகள் தனி இடம் பிடிப்பவை. புடவை முதல் மேற்கத்திய பாணி உடைகள் வரை
புது வருடம் தொடங்கியதால், புது புது நாட்காட்டிகள் வீட்டுச் சுவற்றை அலங்கரிக்கும். பழையதாகிவிட்ட சென்ற வருட நாட்காட்டிகளை என்ன செய்வது என்று
பிளாஸ்டிக் இல்லாத உலகத்தை உருவாக்க வேண்டும் என்ற முனைப்பில் மாற்றத்தை தன்னிடம் இருந்து தொடங்கி இருக்கிறார், சென்னையைச் சேர்ந்த தொழில் முனைவோர்
முகலாயர்களின் ஆட்சிக் காலத்தில் மத்திய ஆசிய உணவுகள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த உணவு முறையுடன், நமது பாரம்பரிய உணவு முறையையும்
குதிரை வாலி, வரகு, சாமை, ராகி, தினை போன்ற சிறுதானியங்களை பயன்படுத்தி ஆரோக்கியமான பிஸ்கட் வகைகளை தயார் செய்கிறார் அரியலூரைச் சேர்ந்த பிருந்தா. தனது
பிரான்சு நாட்டைச் சேர்ந்த லூயிஸ் பிரெய்ல் என்பவரின் கண்டுபிடிப்பான ‘பிரெய்லி எழுத்து முறை’ பார்வைத்திறன் குறைபாடு உடைய மாற்றுத்திறனாளிகளுக்கு
பெண்கள் முன்னேறும்போது, நாடு பல மடங்கு முன்னேற்றம் அடையும். இதைக்கருத்தில் கொண்டே மத்திய, மாநில அரசுகள் பெண்களுக்காக பல திட்டங்களைத் தீட்டி
குழந்தைகள், இரண்டு பரிமாணங்களின் வழியே வளர்கிறார்கள். அடிப்படையான பழக்க வழக்கங்களைச் சொல்லிக் கொடுத்து, பெற்றோர்கள் வளர்ப்பது ஒரு பரிமாணம்.
கால ஓட்டத்துக்கு ஏற்றவாறு வாழ்க்கை முறையும் மாறிக்கொண்டு இருக்கிறது. இதன் காரணமாக ஏற்படும் எதிர்மறையான மாற்றங்கள் மூலம், ஆண்களை விட பெண்களே
குடும்பத்திற்குப் புதிய வரவாக குழந்தை பிறந்த பின்பு பராமரிப்பு, மருத்துவம் போன்ற பல காரணங்களால், பட்ஜெட்டில் சில நெருக்கடிகள் ஏற்படலாம். இவற்றைத்
வாழ்வில் நடக்கும் எதிர்மறையான விஷயங்களும், ஏமாற்றங்களும் நம்மை சோகத்தில் ஆழ்த்தும். எந்தப் பிரச்சினைகளும் இல்லாமல் வாழ்க்கை சீராக போய்க்
கனடாவில் வசிக்கும் தமிழ் பெண் சந்தியா ஞானமேகன். மாடலிங், திரைப்படம் ஆகியவற்றின் மூலம் அங்கு பிரபலமாக இருக்கிறார். சந்தியா 3 வயதாக இருந்தபோது இவரது
மழை, பனி போன்ற பருவ கால மாற்றங்களின்போது, வீட்டில் இருக்கும் மின் சாதனங்கள் பழுதுபடுவது வழக்கமானது. இதன் மூலம், எதிர்பாராத செலவுகள் உண்டாகும்.
load more