இந்தியாவில் 15 வயது முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது. இன்று முதல் 15 வயது முதல் 18
காஷ்மீரில் மாதா வைஷ்ணவி தேவி பவனில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 12 பக்தர்கள் உயிரிழந்த சம்பவத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பு பணிகளில் முதல்வர் ஸ்டாலின் சுறுசுறுப்பாக பணியாற்றி வருகிறார் என்று முன்னாள் அதிமுக அமைச்சர் புகழ்ந்துள்ளார். முன்னாள் அமைச்சர்
சன் தொலைக்காட்சியில் 1500க்கும் மேற்பட்ட எபிசோடுகளை தொகுத்து வழங்கிய சுரேஷ், நெட்ப்ளிக்ஸ்க்காக டாப் 10 என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருக்கிறார். 90
மகாராஷ்டிரா மாநில அமைச்சரவையில் உள்ள 10 அமைச்சர்கள் மற்றும் அம்மாநிலத்தை சேர்ந்த 20 எம். எல். ஏ. க்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதாக அம்மாநில
2022 புத்தாண்டை கொண்டாடும் வகையில் விக்னேஷ் சிவன்- நயன்தாரா துபாய் சென்றுள்ளனர். தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா,
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக சென்னையில் உள்ள கடற்கரைகளில் இன்று (ஜனவரி 02) முதல் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என சென்னை மாநகராட்சி அறிவிப்பு!
ஒமைக்ரான் வகை வைரஸால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பிய பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலிக்கு டெல்டா பிளஸ் வகை வைரஸ் பாதிப்பு உறுதி
சென்னையில் உள்ள மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைகளுக்கு செல்ல பொதுமக்களுக்கு இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு நாமக்கலில் உள்ள அருள்மிகு ஆஞ்சநேயர் திருக்கோவிலில் ஆஞ்சநேயருக்கு 1 லட்சத்து 8 வடைகளால் தொடுக்கப்பட்ட வடைமாலை
2022-ம் ஆண்டிற்கான ஏழுமலையான் காலண்டரை தேவஸ்தான தலைவர் சுப்பா ரெட்டி மற்றும் செயல் அதிகாரி ஜவஹர் ரெட்டி ஆகியோர் அறிமுகம் செய்து வைத்தனர். 6 பக்கங்கள்
கோவையில் புத்தாண்டையொட்டி விஜய் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் விஜய் அரசியலுக்கு வரவேண்டும் என்பது அவரது
சிவகாசி அருகே வெடி விபத்து நிகழ்ந்த பட்டாசு ஆலை உரிமையாளரை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள பட்டாசு ஆலை உரிமையாளர்
load more