ஹாங்காங்கில், மூன்று மாதமாகப் புதிதாக எவருக்கும் கிருமித்தொற்று கண்டறியப்படவில்லை என்ற நிலை மாறியுள்ளது.
இந்தியா தடுப்பூசி போடும் இலக்கைத் தவற விட்டிருப்பதாகத் தெரியவந்துள்ளது.
ஐரோப்பாவில் புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் வழக்கமான உற்சாகம் இல்லை.
பாதுகாப்பு இடைவெளியைப் பின்பற்றத் தவறியது உள்ளிட்ட பல்வேறு விதிமீறல்களின் தொடர்பில் 131 பேர் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
சீனாவின் சியான் (Xi'an) நகரில் முடக்கநிலை 10-ஆவது நாளாகத் தொடர்கிறது.
நெதர்லந்தில் புத்தாண்டை ஒட்டிப் பட்டாசு போடும்போது நேர்ந்த விபத்தில் 12 வயதுச் சிறுவன் மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளில் வசிக்கும் சுமார் 950,000 குடும்பங்களுக்குப் பொருள் சேவை வரிப் பற்றுச்சீட்டு U-Save தள்ளுபடி இந்த மாதம் வழங்கப்படும்
பிரான்ஸில் இன்றுமுதல் (01 ஜனவரி) பழங்களையும் காய்கறிகளையும் பிளாஸ்டிக் தாளில் பொட்டலமிடுவதற்கு எதிரான தடை நடப்புக்கு வந்திருக்கிறது.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன், உக்ரேனிய அதிபர் வோலோடிமிர் ஸெலென்ஸ்கியுடன் (Volodymyr Zelensky), நாளை (ஜனவரி 2) தொலைபேசி மூலம் பேச்சு நடத்தவுள்ளார்.
வர்த்தகங்கள், 1,000 பேர் வரை கலந்துகொள்ளக்கூடிய வேலை தொடர்பான நிகழ்ச்சிகளைச் சில கட்டுப்பாடுகளுடன் நடத்தலாம் என்று மனிதவள, வர்த்தக, தொழில்
சிங்கப்பூரில், கிருமித்தொற்றுக் காலத்துக்கு முன்பிருந்ததை விடக் கடந்த ஆண்டு அதிகமானோர் புது வீடுகளுக்கான சாவிகளைக் பெற்றுக்கொண்டுள்ளதாக
உபி அவென்யூவில் (Ubi Ave) நேற்று நள்ளிரவு நடைபெற்ற வாணவேடிக்கை நிகழ்ச்சியின்போது, பட்டாசின் ஒருபகுதி வீடமைப்பு வளர்ச்சிக் கழக புளோக்கின் சுவரில்
டெல்ட்டாவுடன் ஒப்புநோக்க, ஓமக்ரான் பாதிப்புக்கு ஆளானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் சாத்தியம் மூன்றில் ஒரு பகுதியே என்று கூறப்பட்டுள்ளது.
இந்தியாவின் கோவா (Goa) மாநிலத்தில் வைக்கப்பட்டுள்ள பிரபலக் காற்பந்து விளையாட்டாளர் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் (Cristiano Ronaldo) சிலை சர்ச்சையைக்
ஆப்கானிஸ்தானின் பெண் நீதிபதிகளையும் அவர்களது குடும்பங்களையும் தனது மண்ணில் குடியேற அனுமதிக்கவுள்ளதாகக் கனடா தெரிவித்துள்ளது.
load more