திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூரை அடுத்துள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெய்சங்கர். இவரின் மகள் பிரியா (23)(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் கடந்த 3
உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் சமீபத்தில் பெர்ஃபியூம் தயாரித்து வரும் பியூஷ் ஜெயின் என்பவரின் வீடு, அலுவலங்களில் அதிரடி ரெய்டு நடத்தி ரூ.250
கோவை மதுக்கரை அருகே மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் பிள்ளையார்புரம், சுகுணாபுரம், செந்தமிழ் நகர், ஆகிய பகுதிகள் உள்ளன. வனப் பகுதியை
புதுக்கோட்டை மாவட்டம், நார்த்தாமலை, அருகே பசுமலைப்பட்டியில் உள்ள துப்பாக்கிச் சுடும் பயிற்சி மையத்தில், நேற்றைய தினம் 25-க்கும் மேற்பட்ட சி. ஐ. ஆர்.
1ஆஸ்திரேலியாவின் தலைநகர் கேன்பராவிலிருக்கும் பழைய நாடாளுமன்றக் கட்டடத்தில் தீ வைக்கப்பட்ட சம்பவம், அந்த நாடு முழுவதும் பரபரப்பை
நாமக்கல் மாவட்டம், வெண்ணந்தூர் அருகே இருக்கும் மேற்குவலசு பகுதியில் உள்ள நாகராஜ் என்பவருடைய தோட்டத்தில், அழுகிய நிலையில் பெண் உடல் கிடப்பதாக
கேரளா மாநிலம் திருச்சூர் குண்டுவாற பகுதியைச் சேர்ந்தவர்கள் வாசு - பேபி தம்பதி. இவர்களின் பிள்ளைகள் விபின் மற்றும் வித்யா. மர வேலைகள் செய்து வந்த
பூர்வகுடி மக்களுக்குத்தான் முன்னுரிமை இருக்கவேண்டும். ஆனால், ஆங்கிலேயேர்கள் காலத்துக்கு முன்பிருந்தே, பூர்வகுடிகள் வெகுவாக ஒடுக்கப்பட்டே
உலக அளவில் புகழ்ப்பெற்ற, மிகவும் பழமையான நூலகங்களில் ஒன்றாக திகழ்கிறது தஞ்சாவூரில் உள்ள சரஸ்வதி மகால் நூலகம். இங்கு கடந்த பல ஆண்டுகளாக,
‘இன்று புதிதாய்ப் பிறந்தோம்’ என்ற எண்ணத்துடன் புத்தாண்டை வரவேற்க தயாராகிவிட்டோம். எந்தப் புத்தாண்டையும்விட 2022 ஏராளமான எதிர்பார்ப்புகளைச்
ஆற்றல் என்ற அமைப்பு மூலம், பல்வேறு துறையில் சிறப்பான பங்களிப்பை செலுத்திய சாமானிய மக்களுக்கு விருது வழங்கும் விழா கரூரில் நடைபெற்றது. இந்த
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உள்ள சிறு கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர், கடந்த 13-ம் தேதி தன் தாயுடன் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதியில் தி. மு. க சார்பாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றவர், ஈ. ராஜா. வழக்கறிஞரான இவர் நீண்ட காலமாகவே
டெல்லியில் கடந்த 15 நாள்களாகப் பயிற்சி டாக்டர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். நீட் தேர்வு அடிப்படையில் முதுகலைப் படிப்புக்குக் கலந்தாய்வு
சமீபத்தில் பெய்த வடகிழக்கு பருவமழை கடந்த நூறு வருடங்களில் இதுவரை பெய்திடாத அளவுக்கு கொட்டித்தீர்த்தது. தமிழகத்தில் உள்ள பெரும்பாலான ஏரிகள்,
load more