தமிழகத்தின் இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு 84 ரூபாய் அதிகரித்துள்ளது.தொழில்துறை தேக்கத்தை தொடர்ந்து உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள்
மறுமலர்ச்சி தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், 2021 ஆம் ஆண்டு
பிரதமர் மோடி வருகின்ற ஜனவரி 12ஆம் தேதி தமிழகம் வர இருக்கிறார் என்ற அறிவிப்பு ஏற்கனவே வெளியாகி இருந்தது.இந்நிலையில், ஜனவரி 12ஆம் ஆண்டு மதுரையில்
தமிழக விவசாயிகளுக்கு மானிய விலையில் பெட்ரோல், டீசல் வழங்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.பீகார் மாநிலத்தை போல்
கடந்த ஒரு மாதத்திற்கு பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரம்
புத்தாண்டை ஓட்டி தேவாலயங்களில் சிறப்பு பிராத்தனை மற்றும் திருப்பலி நடைபெற்றது.ஓமைக்ரான் பரவல் காராணமாக தமிழகத்தில் பொது இடங்களில் புத்தாண்டு
துப்பாக்கி சுடும் பயிற்சியின் போது சிறுவன் மீது குண்டு பாய்ந்த சம்பவம் குறித்து வருவாய் கோட்டாச்சியர் விசாரணை நடத்தினார்.புதுகோட்டை மாவட்டம்,
பெண் சிசு குழந்தை மரணமடைந்த விவகாரத்தில் தலைமறைவாக இருந்த பெற்றோரை காவல்துறையினர் கைது செய்தனர்.மதுரை மாவட்டம், பெரியகட்டளை பகுதியை சேர்ந்தவர்
இந்தியாவில் ஒமைக்ரான் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,431 ஆக அதிகரித்து உள்ளது. நேற்று 1,270 ஆக இருந்த ஒமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை, ஒரே
உலகம் முழுவதும் இதுவரை கொரோனா வைரசால் 288,538,474 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரசால் 5,453,217 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு இதுவரை
மகராஷ்டிரா மாநிலத்தில் 10 அமைச்சர்களுக்கும், 20 சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் கொரோனா நோய்த்தொற்று உறுதியாகியுள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி
load more