மழைக்கால வழிகாட்டுதல்களை கட்டாயம் கடைப்பிடிக்க கேட்டுக்கொள்வதாக டிவிட்டரில் பதிவு
முஸ்லிம்களின் தொழுகையானது பலத்தினைக் காட்டும் விதத்தில் இருக்கக் கூடாது என கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சென்னை அடுத்த மாங்காடு அருகே மாமியார் -மருமகள் சண்டையில் மாமியார் தனக்கு தானே தீ வைத்து தற்கொலை கொண்ட நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லூதியானா மாவட்ட நீதிமன்றத்தில் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக ஜெர்மனியில் கைது செய்யப்பட்ட ஜஸ்விந்தர் சிங் முல்தானியிடம் விசாரணை நடத்த தேசிய
ஷ்யாம் சிங்கா ராய்' படத்தினை புர்கா அணிந்துகொண்டு நடிகை சாய் பல்லவி தியேட்டரில் பார்த்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
காற்றினால் இயக்கப்படும் காட்டுத்தீயானது ஆயிரக்கணக்கான மக்களை காயப்படுத்தி வருகிறது.
அமெரிக்காவில் திருடன் என நினைத்து 16 வயது மகளை தந்தை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் அருகே 25 சவரன் நகைகளை கொள்ளையடித்து விட்டு தடயங்களை மறைப்பதற்காக வீட்டை கொளுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக பாஜக சார்பில் ஜனவரி 12 ஆம் தேதி நடைபெறவுள்ள பொங்கல் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாக தமிழக பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நோய்களின் பிடியிலிருந்து மக்கள் முழுமையாக விடுபட்டு, ஆரோக்கியம் பெற வாழ்த்து
சென்னை உள்பட தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் இரு தினங்களுக்கு கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
கேரளாவில் தனது காதலை கெடுத்த அக்காவை தீ வைத்து எறித்த தங்கையின் வெறிச்செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோட்டில் நேற்று திமுகவில் இருந்து பாஜகவில் இணைந்த வடிவேல் என்பவர் அடித்து கொலை. பாஜகவினர் சாலை மறியல்.
load more