தமிழகத்தில் 40 ஆண்டுகளாக கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்ததால் காங்கிரஸ் கட்சிக்கு சறுக்கல் ஏற்பட்டுள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே. எஸ். அழகிரி
மோகனூர் பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்த 10 பேரை கைது செய்த போலீசார் ரூ.64 ஆயிரம் பறிமுதல் செய்தனர்.
பவானி அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் அக்காள் - தங்கை பலியான சோகம்.
நாமக்கல் மாவட்டத்தில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு இன்று இரவு கொண்ட்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக எஸ். பி., தெரிவித்துள்ளார்.
மேட்டூர் அணையில் இன்று காலை நிலரவப்படி 10,000 கன அடியாக நீர் குறைத்து வெளியேற்றப்பட்டு வருகிறது.
நேற்று எதிர்பாரத விதமாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. 20 செ. மீட்டருக்கும் அதிகமான மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வுத் துறைத் தகவல்கள்
நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் வருகிற 2ம் தேதி நடைபெறும் ஜெயந்தி விழாவில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்கிறார்.
ராஜேந்திர பாலாஜி ஓடி ஒளியக்கூடாது, வழக்கை சந்திக்க வேண்டும், அதுதான் நல்ல அரசியல்வாதிக்கு அழகு என தஞ்சையில் டிடிவி. தினகரன் பேட்டி.
மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் மேல் சுவர் இடிந்து விழுந்ததில் ஒருவர் காயம்
மழைக்கால வழிகாட்டுதல்களைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் -முதல்வர் மு. க. ஸ்டாலின்
தேனி மாவட்டத்தில் 15 நாட்கள் இடைவெளிக்கு பின்னர் நேற்று இரவு பரவலாக மழை பெய்தது
தேனி மாவட்டத்தில் ஜனவரி 4 முதல் ரேஷன் கடையில் பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது
தேனி அருகே கொடுவிலார்பட்டியில் திருமணம் ஆகாத கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்
நெகிழிப் பைகளை ஒழிக்க அரசு எத்தனை சட்டங்கள் போட்டாலும் மக்கள் உணர்ந்தால் மட்டுமே முழுமையாக ஒழிக்க முடியும் என்றார்
பலத்த மழையால் சென்னை விமான நிலையத்திலிருந்து புறப்பட வேண்டிய உள்நாட்டு, சா்வதேச விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன
load more