சென்னையில் நேற்று திடீரென 20 செமீ அளவுக்கு மழை பெய்ததால் நகரமே ஸ்தம்பித்துப் போனது.
மருத்துவ கல்லூரிகள் திறப்பு விழாவிற்காக தமிழகம் வரும் பிரதமர் மதுரையில் நடைபெறும் பொங்கல் விழாவில் கலந்து கொள்ள உள்ளதாக செய்திகள்
சீனாவில் செய்றகை நுன்னறிவு கொண்ட ரோபாவை நீதிபதியாக நியமித்துள்ளனர்.
தமிழகத்தில் வளிமண்டல சுழற்சியால் மழை பெய்து வரும் நிலையில் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நேற்று சென்னையில் எதிர்பாராத விதமாக கனமழை பெய்த நிலையில் ராகுல்காந்தி இதுகுறித்து பதிவிட்டுள்ளார்.
இந்தியாவில் ஆயிரத்தை தாண்டியது ஒமைக்ரான்!
அண்ணன் எடப்பாடி பழனிச்சாமி வழியில் முக ஸ்டாலின் ஆட்சி செய்கிறார் என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கிண்டலடித்து
தமிழக மீனவர்கள் மீது இலங்கை ராணுவம் கிருமி நாசினி தெளித்ததற்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை கண்டனம் தெரிவித்துள்ளது.
நேற்று சென்னையில் பெய்த கனமழை காரணமாக சென்னை மெரினா கடற்கரை மணல் பரப்பில் மீண்டும் மழை நீர் தேங்கி உள்ளது. இதன் காரணமாக சென்னை மெரினாவுக்கு
இந்தியா பிரான்சிடம் ரஃபேல் விமானங்களை வாங்கிய நிலையில், அதேபோன்ற நவீன வசதிகளை கொண்ட சீன போர் விமானங்களை பாகிஸ்தான் வாங்கியுள்ளது.
பொதுநிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சிவசேனா எம். பி சஞ்சய் ராவத் மாஸ்க் அணியாததற்கு அளித்த விளக்கம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இயல்பை விட 59% அதிக மழை பதிவாகியுள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நீதிமன்ற உத்தரவு பிறப்பித்தாலும்கூட, ஒரு பெண்ணை கணவருடன் சோ்ந்து வாழ கட்டாயப்படுத்த முடியாது என குஜராத் உயா்நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளதாக
இந்தியாவில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கடந்த 2017 ஜூலை 1ஆம் தேதி அமல்படுத்தப்பட்டது. ஒவ்வொரு ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திலும் இந்திய அரசின் தேவை,
டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இன்று நடைபெற்றது.
load more