தென்னாப்பிரிக்கா அதன் COVID-19 கட்டுப்பாடுகளைத் தளர்த்தியுள்ளது.
இந்தியாவில் COVID-19 நோய்ப்பரவல் அதிகரித்து வருவதால், புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் போது, மக்கள் விழிப்புடன் இருக்குமாறு அதிகாரிகள்
இந்தோனேசியாவின் பாலித் (Bali) தீவில் உள்ள வெளிநாட்டுப் பயணிகள், புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் போது COVID-19 விதிகளை மீறினால், அவர்கள் தீவிலிருந்து
2021ஆம் ஆண்டில் பல நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன.
Ikea நிறுவனம் அடுத்த ஆண்டு தனது பொருள்களின் விலையைச் சராசரியாக 9 விழுக்காடு அதிகரிக்கவிருப்பதாகத் தெரிவித்துள்ளது.
லோயாங் டிரைவில் (Loyang Drive) உள்ள தொழில்துறை ஒன்றில் தீர்வை செலுத்தப்படாத 3,200க்கும் அதிகமான சிகரெட் பெட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மலேசியாவின் கிளந்தான் (Kelantan), திரங்கானு (Terengganu) மாநிலங்களில் மீண்டும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவின் கோலராடோவில் (Colorado) கனரக வாகன ஓட்டுநர் ஒருவருக்கு விதிக்கப்பட்ட 110 ஆண்டுச் சிறைத்தண்டனை 10 ஆண்டுக்குக் குறைக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் கூடுதலான கர்ப்பிணிகள் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வருவதாகத் தெரியவந்துள்ளது.
சிங்கப்பூர், COVID-19 கிருமித்தொற்றுச் சூழலிலிருந்து வெளிவரும் வேளையில், எதிர்வரும் வரவுசெலவுத் திட்டத்தில், பொருள், சேவை வரியை அதிகரிப்பதற்கான
ஹாங்காங்கில், 3 மாதத்துக்குப் பிறகு உள்ளூர் அளவில் COVID-19 கிருமித்தொற்றுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரம் ஓமக்ரான் வகைக் கிருமியால் மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்தாலும், அங்கு புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் திட்டமிட்டபடி
சுகாதார அமைச்சு, 5 வயது முதல் 11 வயது வரையிலான பிள்ளைகளுக்குக் COVID-19 தடுப்பூசி போடுவது குறித்துத் தவறான தகவல்களைக் கொண்ட ஒரு காணொளி சமூக ஊடகங்களில்
பிலிப்பீன்ஸில் வீசிய 'ராய்' சூறாவளியில் மாண்டோர் எண்ணிக்கை 400ஐத் தாண்டிவிட்டதாக அந்நாட்டின் பேரிடர் அமைப்பு தெரிவித்துள்ளது.
பிலிப்பீன்ஸில் அலைமோதும் மக்களிடையே விளையாட்டுத் துப்பாக்கியைக் கொண்டு பண நோட்டுகளை வீசிய மேயர் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
load more