keelainews.com :
பொியகட்டளையில்  பெண்சிசு உயிரிழந்த சம்பவம் – தலைமறைவாக இருந்த பெற்றோா்கள்  கைது. 🕑 Fri, 31 Dec 2021
keelainews.com

பொியகட்டளையில் பெண்சிசு உயிரிழந்த சம்பவம் – தலைமறைவாக இருந்த பெற்றோா்கள் கைது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பெரிய கட்டளை கிராமத்தைச் சேர்ந்த முத்துப்பாண்டி. விவசாயக் கூலி. ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகின்;றார்..

பட்டா மாறுதலுக்கு ரூ4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் அலுவலர் கைது செய்யப்பட்டார். 🕑 Fri, 31 Dec 2021
keelainews.com

பட்டா மாறுதலுக்கு ரூ4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் அலுவலர் கைது செய்யப்பட்டார்.

மதுரை மாவட்டம உசிலம்பட்டி அருகே பூச்சிபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மாயாண்;டி மகன் ரஞ்சித்குமார். ஆட்மோ டிரைவர். இவர் தன்னுடய தந்தை இறந்து விட்ட

இராஜபாளையம் மலையடிப்பட்டி 21 வார்டு பகுதியில் கடந்த 15 தினங்களாக குடிநீர் வழங்காததை கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் . 🕑 Fri, 31 Dec 2021
keelainews.com

இராஜபாளையம் மலையடிப்பட்டி 21 வார்டு பகுதியில் கடந்த 15 தினங்களாக குடிநீர் வழங்காததை கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் .

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் 21வது வார்டு மலையடிப்பட்டி பகுதி மக்கள் மக்களுக்கு கடந்த 15 நாட்களாக குடிநீர் வழங்காத நகராட்சி நிர்வாகத்தை

கருப்பட்டி அரசு உயர் நிலைபள்ளியில் 17 ஆண்டு முன்பு படித்த மாணவர்கள் சந்திப்பு விழா. 🕑 Fri, 31 Dec 2021
keelainews.com

கருப்பட்டி அரசு உயர் நிலைபள்ளியில் 17 ஆண்டு முன்பு படித்த மாணவர்கள் சந்திப்பு விழா.

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கருப்பட்டி கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 2004 ஆம் ஆண்டு இங்கு படிப்பு முடித்த மாணவ, மாணவிகள் சந்திப்பு

மதுரையில், பஸ்நிலையத்தில் கடையின் மேலே உள்ள சுவர் இடிந்து ஒருவர் காயம் 🕑 Fri, 31 Dec 2021
keelainews.com

மதுரையில், பஸ்நிலையத்தில் கடையின் மேலே உள்ள சுவர் இடிந்து ஒருவர் காயம்

மதுரை மாட்டுத்தாவணி எம்ஜிஆர் பேருந்து நிலையத்தில் ஒரு டீக்கடைக்கு மேலே உள்ள சுவர் திடீரென்று எதிர்பாராத விதமாக விழுந்து ஒருவர் கையில் காயம் என

மஞ்சப்பை பயன்படுத்த வேண்டும். இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர்  பேச்சு 🕑 Fri, 31 Dec 2021
keelainews.com

மஞ்சப்பை பயன்படுத்த வேண்டும். இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் பேச்சு

இராஜபாளையம் திமுக சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் மீண்டும் மஞ்சப்பை . மார்க்கெட்டில் பொதுமக்களிடம் மஞ்சப்பை உபயோகிக்க விழிப்புணர்வு. பாலிதீன்

மதுரையில் கெரானா – ஒமிக்ரான் இல்லா புத்தாண்டை வரவேற்க யோகா செய்து அசத்திய சகோதரர்கள்., 🕑 Fri, 31 Dec 2021
keelainews.com

மதுரையில் கெரானா – ஒமிக்ரான் இல்லா புத்தாண்டை வரவேற்க யோகா செய்து அசத்திய சகோதரர்கள்.,

மதுரை வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர்கள் – அசாருதின். – சல்மான்கான் சகோதரர்கள். இவர்கள் யோகா பயிற்ச்சி மூலம்

வேலூர் அரசு பொறியியல் கல்லூரி முதுநிலை பொறியியல் பிரிவில் 5 மற்றும் 11.வது இடத்தில் மாணவிகள் சாதனை 🕑 Fri, 31 Dec 2021
keelainews.com

வேலூர் அரசு பொறியியல் கல்லூரி முதுநிலை பொறியியல் பிரிவில் 5 மற்றும் 11.வது இடத்தில் மாணவிகள் சாதனை

வேலூர் தொரப்பாடியில் அரசு பொறியியல் கல்லூரி இயங்கிவருகிறது. கடந்த சில மாதங்களுக்கு இதன் முதல்வராக டாக்டர் மா. அருளரசு பொறுப்பேற்றார். இந்த

வேலூர் மாவட்டத்தில் தொடரும் திமுக பிரமுகர்களின் அட்டகாசம்.வைரலில் சப் -இன்ஸ்பெக்டர் ஆடியோ 🕑 Fri, 31 Dec 2021
keelainews.com

வேலூர் மாவட்டத்தில் தொடரும் திமுக பிரமுகர்களின் அட்டகாசம்.வைரலில் சப் -இன்ஸ்பெக்டர் ஆடியோ

-வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த வேப்பங் கும்பம் காவல்நிலையத்தில் உதவி-ஆய்வாளராக பணியாற்றி வருபவர் சீனிவாசன் (50). இவர் கடந்த டிசம்பர் மாதம்

பொதுமக்களிடம் பணிவுடன் நடந்து கொள்ள வேண்டும்; தென்காசி மாவட்ட எஸ்.பி அறிவுறுத்தல்.. 🕑 Fri, 31 Dec 2021
keelainews.com

பொதுமக்களிடம் பணிவுடன் நடந்து கொள்ள வேண்டும்; தென்காசி மாவட்ட எஸ்.பி அறிவுறுத்தல்..

தென்காசி மாவட்டம், ஊத்துமலை காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் IPS வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார். அப்போது பொது மக்களிடம்

போஸ்- ஐன்ஸ்டீன் குவாண்டம் இயற்பியல் உருவாகக் காரணமாயிருந்த அறிவியல் மாமேதை பத்ம விபூசன் சத்தியேந்திர நாத் போஸ் பிறந்த தினம் இன்று (ஜனவரி 1, 1894). 🕑 Sat, 01 Jan 2022
keelainews.com

போஸ்- ஐன்ஸ்டீன் குவாண்டம் இயற்பியல் உருவாகக் காரணமாயிருந்த அறிவியல் மாமேதை பத்ம விபூசன் சத்தியேந்திர நாத் போஸ் பிறந்த தினம் இன்று (ஜனவரி 1, 1894).

சத்தியேந்திர நாத் போஸ் (Satyendra Nath Bose) ஜனவரி 1, 1894ல் கொல்கத்தாவில் பிறந்தார். பள்ளிகாலத்தில் இறுதி தேர்வில் 100 க்கு 110 மதிப்பெண்களை கணக்கில் பெற்றிருந்தார்.

ஆங்கில புத்தாண்டு (01.01.22) தினத்தை முன்னிட்டு திருப்பரங்குன்றம் கோவிலில் முருகனை தரிசிக்க வந்த பக்தர்கள் 🕑 Sat, 01 Jan 2022
keelainews.com

ஆங்கில புத்தாண்டு (01.01.22) தினத்தை முன்னிட்டு திருப்பரங்குன்றம் கோவிலில் முருகனை தரிசிக்க வந்த பக்தர்கள்

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்

load more

Districts Trending
வெயில்   பாஜக   தேர்வு   ரன்கள்   வாக்குப்பதிவு   கோயில்   நரேந்திர மோடி   காவல்துறை வழக்குப்பதிவு   மக்களவைத் தேர்தல்   இராஜஸ்தான் அணி   திமுக   திருமணம்   விக்கெட்   நடிகர்   சினிமா   பள்ளி   மழை   பிரதமர்   மருத்துவமனை   பேட்டிங்   விளையாட்டு   சமூகம்   திரைப்படம்   கல்லூரி   ஐபிஎல் போட்டி   சிகிச்சை   வேட்பாளர்   பிரச்சாரம்   காவல் நிலையம்   காங்கிரஸ் கட்சி   தண்ணீர்   சிறை   லக்னோ அணி   மாணவர்   கோடைக் காலம்   தொழில்நுட்பம்   பயணி   கொலை   விவசாயி   மைதானம்   மு.க. ஸ்டாலின்   தேர்தல் ஆணையம்   வானிலை ஆய்வு மையம்   பக்தர்   நாடாளுமன்றத் தேர்தல்   போராட்டம்   அதிமுக   ராஜஸ்தான் ராயல்ஸ்   வரலாறு   புகைப்படம்   தெலுங்கு   வெளிநாடு   பாடல்   விமானம்   வேலை வாய்ப்பு   மொழி   மருத்துவர்   நீதிமன்றம்   மக்களவைத் தொகுதி   முதலமைச்சர்   அரசியல் கட்சி   சஞ்சு சாம்சன்   ஒதுக்கீடு   ரன்களை   மும்பை இந்தியன்ஸ்   சீசனில்   காதல்   தங்கம்   வறட்சி   தேர்தல் பிரச்சாரம்   குற்றவாளி   கோடை வெயில்   கோடைக்காலம்   சட்டவிரோதம்   தீபக் ஹூடா   இண்டியா கூட்டணி   சென்னை சூப்பர் கிங்ஸ்   சுகாதாரம்   ஹைதராபாத் அணி   கொடைக்கானல்   ஓட்டு   தேர்தல் அறிக்கை   மும்பை அணி   கடன்   சித்திரை   காவல்துறை விசாரணை   வெப்பநிலை   டெல்லி அணி   ஆடு   வசூல்   முருகன்   அரசு மருத்துவமனை   லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்   வரி   பாலம்   காவல்துறை கைது   நட்சத்திரம்   முஸ்லிம்   அணை   கட்டணம்  
Terms & Conditions | Privacy Policy | About us