Amazon app வினாடி வினா டிசம்பர் 30, 2021: Amazon Pay இருப்பில் ரூ.30,000 பெற இந்த ஐந்து கேள்விகளுக்கான பதில்களைப் பெறுங்கள்
துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தில் இருந்து வெளியேறிய குண்டு சுமார் 2.5 கிமீ தொலைவிலிருந்த புகழேந்தி தலையில் பாய்ந்தது
கேஆர்பி அணையில் இருந்து இரண்டாம் போக சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது; 16 ஊராட்சியில் உள்ள 9012 ஏக்கர் பாசன வசதி பெறும்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 1979 பள்ளிகளிலும் பலவீனமான கட்டிடங்கள் குறித்து தலைமைஆசிரியர்கள் அறிக்கை அனுப்பியுள்ளனர்
மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.
நெல் கொள்முதல் நிலையங்களில், விவசாயிகள் புகார் தெரிவிக்காத வகையில் ஊழியர்கள் பணியாற்ற வேண்டும் என்று, தஞ்சை விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
நாகையில், நாட்டுப் படகு ஒருவரின் வலையில் அதிசய முதலை மீன் ஒன்று சிக்கியது.
வருஷநாடு அருகே கஞ்சா விற்ற இருவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் ஒமிக்ரான் அறிகுறிகளுடன் பெண் ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் மீண்டும் நாளை முதல் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
போடி மெட்டு அருகே காட்டு யானை தேயிலை தோட்டங்கள், குடியிருப்புகளுக்குள் புகுந்தது.
பெரம்பூர் பாரதி சாலையில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை அலுவலகம் அடித்து நொறுக்கப்பட்டது, பரபரப்பை ஏற்படுத்தியது.
குன்னூர் அருகே ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்தில் மருத்துவ முகாம் நடைபெற்றது.
விருத்தாச்சலம் - திருச்சி பயணிகள் ரயில் இயக்குவதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று, தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட மேலாளர் தெரிவித்தார்.
ஒமிக்கரான் எதிரொலியாக, தாம்பரத்தில் கிருமிநாசினி தெளிக்கும் பணி மீண்டும் தொடங்கி உள்ளது.
load more