திருநெல்வேலியில் பள்ளி மாணவிக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய விவகாரத்தில் தலைமை ஆசிரியர் தலைமறைவாகியுள்ளார்.
தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி காரணமாக 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
திரையரங்குகளுக்கான டிக்கெட்டுகளை இனி அரசே நேரடியாக விற்கும் என்ற ஆந்திர அரசின் புதிய அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நார்த்தாமலை அருகே பசுமலைப்பட்டியில் உள்ள துப்பாக்கிச்சுடும் பயிற்சி மையத்தை மூட வேண்டும் என புதுக்கோட்டை ஆட்சியர் கவிதா ராமு உத்தரவு.
உத்தரபிரதேச மாநிலத்தில் திட்டமிட்டபடி தேர்தல் நடைபெறும் என்றும் கொரோனா வைரஸ் காரணத்தை காட்டி தேர்தல் ஒத்திவைக்கப்படாது என்றும் இந்திய தலைமை
தமிழகத்தில் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதாலும் மூன்றாவது அலையை தடுக்கவும் உடனடியாக பள்ளி கல்லூரிகளை மூடிவிட்டு மீண்டும் ஆன்லைன்
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் அடுத்துவரும் ஐந்து நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என ஏற்கனவே கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் சென்னை வானிலை ஆய்வு
தமிழகத்தில் கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய செவிலியர்களை கௌரவிக்கும் விதமாக “கொரோனா போர்வீரர்கள்” உள்ளிட்ட விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான மோசடி புகார் குறித்து சாத்தூர் முன்னாள் எம்எல்ஏ ராஜவர்மன் இடம் விசாரணை நடந்து வருவதாக தகவல்கள்
கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகை வாங்கிய அனைத்து நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என திமுக தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்த நிலையில்
தெற்கு சீனாவில் குற்றவாளிகள் என்று கூறப்படும் நான்கு பேரை பொது வெளியில் அவமானப்படுத்தி காவல்துறையினர் அவர்களை வீதிகளில் அணிவகுத்துச் அழைத்து
சென்னையில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
அஜித் நடித்துள்ள வலிமை திரைப்படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில் அதன் டிக்கெட்டை அதிக விலைக்கு விற்பதாக ரசிகர்கள் புகார் அளித்துள்ளனர்.
கொரொனா தொற்றைக் குறைக்க முகக்கவசம் அணிவதுதான் வலிமையான வழிமுறை என மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் ஒமிக்ரான் பரவல் அதிகரித்து வரும் நிலையில் மூன்றாம் அலை உருவாகலாம் என கேம்ப்ரிட்ஜ் பல்கலைகழக பேராசிரியர் அச்சத்தை கிளப்பியுள்ளார்.
load more