அண்மையில் 39 வயது நிரம்பிய ஒரு மென்பொறியாளர் நள்ளிரவில் நெஞ்சுவலியுடன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காரணம், கடுமையான மாரடைப்பு.
ஜம்மு காஷ்மீரில் ஒரே நாளில் 6 பயங்கர தீவிரவாதிகளை பாதுகாப்பு படைகள் சுட்டுக் கொன்று அதிரடி காட்டினர். ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில்
“முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விரைவில் கைது செய்யப்படுவார்” என, தேனியில் பால்வளத்துறை அமைச்சர் நாசர் கூறினார். தேனி மாவட்டத்தில் நேற்று
இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரும், ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவருமாக இருப்பவர் முகேஷ் அம்பானி. இவர் இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியலில்
இந்தியாவுக்கு குத்தகைக்கு விடப்பட்ட எண்ணெய் சேமிப்பு கிடங்குகளை மீட்க இலங்கை அரசு இந்தியாவுடன் நடத்திவரும் பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நியூடவுன் பகுதியை சேர்ந்தவர் கெளஹர்! தன் மகளுடன் நகைக்கடை பஜார் பகுதிக்கு சென்ற இவர், சாந்தி நகைக்கடை முன்பு,
அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்துநல்விருந்து ஓம்புவான் இல். பொருள் (மு. வ): நல்ல விருந்தினராய் வந்தவரை முகமலர்ச்சி கொண்டு போற்றுகின்றவனுடைய
கொரோனாவை கட்டுப்படுத்த மும்பையில் இன்று முதல் ஜனவரி 7ம் தேதி வரை 144 தடை உத்தரவை பிறப்பித்து மகாராஷ்டிர அரசு வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது. மேலும்
ஒமிக்ரான் அச்சுறுத்தலைத் தொடர்ந்து, சென்னையில் கொரோனா பரவல் படிப்படியாக அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் 194 பேர் மட்டுமே பாதிக்கப்பட்ட
மலர்என்றால்என்ன ?மலர்ஃபூ என்பது இனப்பெருக்கத்திற்காக மாற்றுரு கொண்ட தண்டு. மிகப்பெரிய மஞ்சரியை(பூங்கொத்து)உடைய பூ எது? சூரியகாந்தி
ரூ.8 ஆயிரம் கோடி விமானத்தில் பறந்து, ரூ.2 ஆயிரம் கோடியில் வீடு கட்டி, ரூ.20 கோடி காரில் பயணிக்கிறார் பிரதமர் மோடி’ என்று காங்கிரஸ் கட்சி கடுமையாக
தேவையானவை:பழுத்த தக்காளி – 4, புழுங்கல் அரிசி – 200 கிராம், காய்ந்த மிளகாய் – 4, இஞ்சி – ஒரு சிறு துண்டு, கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான
• கஷ்டப்படுத்த ஒரே ஒரு வார்த்தை போதும்,ஆறுதல் சொல்லத் தான் ஆயிரம் வார்த்தைகள் தேவைப்படுகின்றது… • கோபம் எனும் இருட்டில் விழுந்து விடாதே !பிறகு
பொள்ளாச்சி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சி. எம். ஏ. எனும் தொழில்முறை படிப்பு துவக்கப்பட்டுள்ளது. பூசாரிபட்டியில் உள்ள பொள்ளாச்சி கலை மற்றும்
முதலில் 2 டீஸ்பூன் முல்தானி மட்டியை எடுத்து கொண்டு பின் அவற்றுடன் அரை டீஸ்பூன் மஞ்சள் தூள், அரை டீஸ்பூன் சந்தன தூள் ஆகியவற்றை நன்கு கலந்து
load more