தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட தெற்கு ஆப்பிரிக்க நாடுகள் மீது விதித்திருந்த பயணத் தடையை அமெரிக்கா நீக்குகிறது
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பிள்ளைகள், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவது இந்த மாதத் தொடக்கத்திலிருந்து ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது.
மியன்மார் ராணுவ அரசாங்கம் மீது ஆயுதத் தடை விதிக்க வேண்டும் என்று அமெரிக்கா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் (Joe Biden), வரும் 10-ஆம் தேதி ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினைச் (Vladimir Putin) சந்திப்பது பற்றி இதுவரை உறுதிப்படுத்தவில்லை.
இந்தியாவில் கிருமித்தொற்றுச் சம்பவங்கள் பெருமளவு அதிகரித்துள்ளன.
காவல்துறையினர், ஹோட்டல் அறை மோசடி ஒன்றின் தொடர்பில் 45 வயதுச் சந்தேக நபரைக் கைதுசெய்துள்ளனர்.
ஆபாசப் படங்களை மின்னிலக்க முறையில் பிறருடன் பகிர்ந்ததற்காக 22 வயது ஆடவரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தாய்லந்து, ஓமக்ரான் வகைக் கிருமிப்பரவலைக் கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.
சிங்கப்பூர் புதுவகைக் கிருமிகள் உள்ளிட்ட பெரிய அளவிலான கொரோனா கிருமிப்பரவலுக்குத் தயாராக இருக்கவேண்டும் என்று அதிபர் ஹலிமா யாக்கோப்
பேருந்தில் முகக்கவசத்தை அணியச் சொன்ன ஓட்டுநரை அடித்த சம்பவத்தின் தொடர்பில் இருவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் பிறந்த முதல் ராட்சதப் பாண்டா குட்டிக்கு லெ லெ (Le Le) எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
ஜப்பானின் சில பகுதிகளில் தொடரும் கடுமையான பனிப்பொழிவால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் ஓமக்ரான் கிருமித்தொற்று காரணமாக அந்நாட்டுப் பிரதமர் ஸ்காட் மோரிசன் அவசர அமைச்சரவைக் கூட்டத்தை நடத்தவிருக்கிறார்.
"மக்களின் அழுகுரலைக் கேட்டவுடன் வீட்டில் இருக்க முடியவில்லை. அது எங்களைப் பதறவைத்தது" என்று உணர்ச்சிவசப்படுகிறார் மலேசியாவின் தாமான் ஸ்ரீமுடா
சுற்றுப்புறப் பாதுகாப்பை வலியுறுத்தும் புதிய Sprout பிரிவின்கீழ் 42 திட்டங்களுக்கு 280,000 வெள்ளி நிதி வழங்கப்படும்.
load more