திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் மீது கண்டெய்னர் லாரி மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில், எஸ் ஜீன் மரபணு மாற்றத்தால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 51 ஆக அதிகரித்துள்ளது. இங்கு அறுவை சிகிச்சை
அமெரிக்காவின் உட்டா நகரில் ரோப் காரில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறால் நடுவழியில் அந்தரத்தில் தவித்தவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். கிறிஸ்துமஸ்
பண மோசடி வழக்கில் தலைமறைவாக உள்ள முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு உதவியதாக அதிமுகவினர் சிலரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.
கொரோனாவைக் கட்டுப்படுத்த இயலாமல் உலக நாடுகளே தவித்துவரும் நிலையில், தனது கண்களைப் பார்த்தாலே நோய்களெல்லாம் நீங்கிவிடும் என்று அளந்துவிட்ட
கொரோனா என்பது மனித குலம் எதிர்கொள்ளும் கடைசி தொற்று நோயாக இருக்காது என ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரஸ் எச்சரித்துள்ளார். இது குறித்து அவர்
சென்னை சைதாப்பேட்டையில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தை 3 மர்ம நபர்கள் திருடி சென்ற சிசிடிவி காட்சிகள்
பிரேசில் நாட்டின் பாஹியா மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ள நிலையில், இது வரலாற்றில் மிக
சிலி நாட்டில் ஏற்பட்ட காட்டுத் தீயால், சுமார் 12 ஆயிரம் ஹெக்டேர் வனப்பகுதி பாதிக்கப்பட்டுள்ளது. எல் ரோசாரியோ வனப்பகுதியில் இருந்த வீடுகளும்
பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டம் வேண்டாம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஊர் ஊராக வாகனங்களில் சென்று கண்
கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தின் சில மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு
ஆர்க்டிக் பனிப்புயல் காரணமாக கனடாவின் மேற்கு பகுதியில் கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. அங்கு பல்வேறு இடங்களில் மைனஸ் 55 சென்டி கிரேடு அளவுக்கு
ஆக்கிரமிக்கப்பட்ட கோவில் நிலத்தை கண்டறிந்து மீட்பதற்கு தமிழக அரசின் வருவாய்த்துறை, அறநிலையத்துறை, உள்துறை ஆகியவை ஒருங்கிணைந்து செயல்பட
புதுச்சேரி -2 நபர்களுக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி புதுச்சேரியில் 80 வயது முதியவருக்கும், 20 வயது இளைஞருக்கும் ஒமைக்ரான் தொற்று உறுதி கொரோனா
10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் இறுதி வாரம் அல்லது மே மாதத்தில் பொதுத் தேர்வு நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்
load more